இலங்கை செய்திகள்

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது அவற்றை எவ்வாறு பாதுகாப்பது – விசேட சுற்றறிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கு மத்தியில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒரு முடிவு என்னும் எடுக்கப்படவில்லை கல்வி அமைச்சு கூறியுள்ளது. இந்நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கபட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான வழிமுறைகளுடன் கூடிய ஒரு ...

மேலும்..

தேர்தல் சம்பந்தமாக திங்கள்,செவ்வாய் விஷேட பேச்சுவார்த்தைகள்!

ஜே.எப்.காமிலா பேகம்-பொதுத்தேர்தல் நெருக்கடிநிலை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளையும், நாளை மறுதினமும் விஷேட பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரியவை சந்திக்கவுள்ளனர். அதேபோல, நாளை திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கும், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் ...

மேலும்..

சுகாதார அமைச்சின் விசேட சுற்றறிக்கை வெளியாகியது..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைதளர்த்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள்  நாளை  (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் இதன்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் அடங்கிய விஷேட சுற்றறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

ஊடரங்குத் தளர்வின்போது மக்கள் பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள்

நாளை திங்கட்கிழமை தொடக்கம் ஊரடங்கு தளர்த்தப்படுவதன் காரணமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் ...

மேலும்..

இனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் மாவை!

எமது அரசியல் பரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா ஐயா பற்றி பல்வேறு எதிர் விமர்சனங்கள் கட்டவிழ்கின்றன. அரசியல், பொதுவாழ்வு என்று ஈடுபட்டாலே விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ''காய்த்த மரம் அதுமிகக் கல்லடிபடும் கன்மவினை கொண்டகாயம் தண்டனைபெறும்- வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தை நீக்கியமை மக்கள் தலையில் மண்ணை தூவும் செயல் – பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

கொரோனா வைரஷ் நோயாளர் தொகை முயல் வேகத்தில் கூடிக்கொண்டு போகும் நிலையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி மக்கள் தலையில் மண்ணை வீசும் செயலாகவே இதனை பார்க்க முடிகிறது. இன்னும் சொல்வதானால் மக்கள் செத்தாலும் பறவாய் இல்லை தேர்தலே எமக்கு முக்கியம் என்பதையே ...

மேலும்..

கொழும்பில் இருந்து மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (சனிக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கல்கிசை பொலிஸ் வலயத்தில் 10 பொலிஸ் பிரிவுகளில்  இவ்வாறு ...

மேலும்..

தற்போதைய நிலையில் தேர்தலை நடாத்தினால் அது தொற்று நோய் பரவுவதை அதிகரிக்கும் :முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ் நிலையில் தற்போது தேர்தலை நடாத்தினால் அது கொரோனா கொவிட்19 தொற்று பரவுவதை அதிகரிக்கும் .3ம் உலக மகாயுத்தம் போன்று நாட்டு நிலைமைகள் மாறியிருக்கிறது இந்த நிலையில் தேர்தல் ஒன்று முக்கியமல்ல என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா ...

மேலும்..

அதிவேக வீதிகளை 11இல் திறக்க முடிவு

வாகனப் போக்குவரத்துக்காக அதிவேக வீதிகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் முழுமையாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக  நெடுஞ்சாலை, வெளிப்புற சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார ...

மேலும்..

திங்களிலிருந்து குடிவரவு, குடியகல்வு திணைக்களம் திறப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அன்றாட நடவடிக்கைகள்  நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பொது விடுமுறை நாட்களைத் தவிர, ஏனைய நாட்களில் திறந்திருக்கும் என்பதோடு, சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் ...

மேலும்..

மேலும் மூன்று தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் – தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 260 பேர் முழுயாக குணமடைந்துள்ளதுடன், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வீதியில் நடப்பட்ட மரக்கன்றுகளின் பாதுகாப்பு கூடுகளை திருடியவர் கைது

பாறுக் ஷிஹான் வீதியில் நடப்பட்ட  மரக்கன்றுகளின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட மரக் கூடுகளை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை   திருடி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையின் தேசிய மர நடுகை செயல்திட்டத்திற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தின் வங்கலாவடி தொடக்கம் மல்வத்தை பிரதேசம் ...

மேலும்..

மாகாண சபை தேர்தலை நடத்தாமைக்கு ஐ.தே.கவும் கூட்டமைப்புமே காரணம் – தவராசா குற்றச்சாட்டு

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், “மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்து ...

மேலும்..

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனை

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனையை மேற்கொள்ளும் ஒரு விசேட திட்டத்தை விரைவில் தொடங்க தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு வேலை வேலைத்திட்டம் என்ற அமைப்பு தீர்மானித்துள்ளது. தேசிய பாலியல் நோய் ...

மேலும்..

இரண்டு மாதங்களின் பின்னர் வழமைக்குத் திரும்பும் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் ...

மேலும்..