வீதி விபத்தில் பலியானார் பொலிஸ் உத்தியோகத்தர்!
நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ள விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மோட்டார் சைக்கிளில் நீர்கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, அடை மழை காரணமாக அவரது மோட்டார் சைக்கிள் வீதியை ...
மேலும்..





















