இலங்கை செய்திகள்

சஹ்ரான் குழுவுக்கு உதவிய ஒருவர் காத்தான்குடியில் கைது!

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து விசாரணைக்காக கொழும்பு 4ஆம் மாடிக்கு ...

மேலும்..

மரத்தால் விழுந்தனை மாடு முட்டுவது போல அரச ஊழியர்கள் மீது அழுத்தம் – சுனில் சாடல்!

பி.பி. ஜயசுந்தர என்ற தனிநபரின் கோரிக்கைக்காக ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோபூர்வ கடிதத் தலைப்பை எவ்வாறு பயன்படுத்த முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பியுள்ளார். அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ...

மேலும்..

ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கை அநீதியானது – இலங்கை ஆசிரியர் சங்கம்

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவின் கோரிக்கை அநீதியானது என இலங்கை ஆசிரியர் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் P.B ஜயசுந்தர அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் நிலைமை தொடர்பில் ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் சஜித்!

படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் ஒழிப்பில், ...

மேலும்..

மஞ்சளுக்கான தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை

மஞ்சளுக்கு நாட்டில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க பல திட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தேவைக்காக, வருடத்துக்க 7 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படுவதாகவும் ஆனால், கடந்த வருடம் ...

மேலும்..

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறல்!

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

மேலும்..

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் P.B ஜயசுந்தர அரச ஊழியர்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் அவர்களது நிறுவனத் தலைவர்கள் ...

மேலும்..

பொதுத்தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை – ரோஹன ஹெட்டியராச்சி

பொதுத்தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையகத்திற்கு மிகவும் கடினமான விடயமாக அமையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 20ஆம் திகதி ...

மேலும்..

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் உணவகங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ...

மேலும்..

உக்ரேனிலிருந்து ஆறு பொறியியலாளர்கள் நாட்டிற்கு வருகை

உக்ரேன் விமான சேவை பொறியியலாளர்கள் 6 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். உக்ரேன் – கியெவ் நகரிலிருந்து உக்ரேன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் அதிகாலை 4.00 மணியளவில் குறித்த ஆறு பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை ...

மேலும்..

ஜனாதிபதி செயலாளரின் மே மாத சம்பள கோரிக்கை நியாயமற்றது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை நாம் நன்கு அறிவோம். இத்தகைய சூழ்நிலைகள் எமக்கொன்றும் புதிதல்ல. லட்சக்கணக்கான மக்கள் மரணித்து, வாழ்விழந்து நிர்க்கதியாகியுள்ள நிலையில் அதிபரோடும், ஆசிரியர்களோடும் இணைந்திருந்த பல்லாயிரம் குடும்பங்களை பராமரித்து உதவிசெய்த பக்குவம் எமக்கு நிறையவே உள்ளது. இந்நிலையில் தற்போதைய சூழ்நிலைகளுக்காக ...

மேலும்..

ருமேனிய ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஏழு இலங்கையர்களிற்கு கொரோனா – இலங்கையர்கள் பணிநீக்கம்!

ருமேனியாவின் ஆடைதொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்களையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அனைவரும் வேலைக்கு சமூகமளிக்காமை காரணமாகவே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவே குறித்த ...

மேலும்..

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. அந்தவகையில், தமது இருப்பிடங்களுக்குச் செல்லமுடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (வியாழக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஏற்கனவே, ...

மேலும்..

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் P.B ஜயசுந்தர அரச ஊழியர்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் அவர்களது நிறுவனத் தலைவர்கள் ...

மேலும்..

சம்பந்தன் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது உண்மையே – சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதில்!

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். நேற்று(வியாழக்கிழமை) வெளியிடுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் ...

மேலும்..