இலங்கை செய்திகள்

ஊரடங்கு காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 03 பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் நோர்வூட் பாலிஸ் பரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் சட்ட விரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை நோர்வூட் பொலிஸார் நேற்று (08)  மாலை கைது செய்துள்ளனர். நோர்வூட் நிவ்வெளி தொழிற்சாலை பிரவிலிருந்து ...

மேலும்..

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் விடுவிப்பு!

யாழ்ப்பாணம், தென்மராட்சி விடத்தற்பளையில் அமைந்துள்ள 522 படையணியின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று (சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 188 ஆண்களும், 110 பெண்களும் இந்த ...

மேலும்..

திட்டமிடலொன்று இல்லாமல் ஊரடங்களை தளர்த்துவதானது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் – அஜித் பி. பெரேரா

முறையான திட்டமிடலொன்று இல்லாமல் எதிர்வரும் 11 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக ஊரடங்களை தளர்த்துவதானது, மக்களுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து ...

மேலும்..

இலங்கை வந்தடைந்தார் இந்தியாவின் புதிய தூதுவர்- மருந்துப் பொருட்களும் வந்தன

இலங்கைக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே மருந்து பொருட்களுடன் நேற்று(வெள்ளிக்கிழமை) இலங்கையினை வந்தடைந்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தனது கடமையை பொறுப்பேற்க முடியாத நிலையில் காணப்பட்ட புதிய தூதுவர் இந்தியாவிலிருந்து 12.5 தொன் ...

மேலும்..

பள்ளிவாசலுக்கு சொந்தமான இறைச்சிக்கடை பிக்குவினால் முற்றுகை

கண்டி மஹய்யாவ பள்ளிவாசலுக்குச் சொந்தமான இறைச்சிக் கடையில் போயா தினத்தன்று, இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறைச்சி விற்பனை இடம்பெற்ற இடத்திற்கு வருகைத்தந்த பௌத்த பிக்கு ஒருவர் இந்த விடயம் தொடர்பில் கண்டி பொலிஸாக்கு வழங்கிய தகவலுக்கு அமைய ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்ரீலங்காவில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு வரை கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டாத நிலையில் சடுதியாக கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 பேரால் ...

மேலும்..

இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென் மாகாணங்களிலும் களுத்துறை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் ...

மேலும்..

கொரோனாவால் ஏற்பட்ட மாற்றம் : நாசாவின் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக புதைபடிவ எரிபொருள் உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளதை நாசா செயற்கைக்கோள்கள் தொடர்ந்து காண்பித்து வருகின்றன. புதைபடிவ எரிபொருள்கள் போன்ற மாசுபடுத்திகளின் விளைவுகளை நாசா விண்வெளியில் இருந்து காணலாம். நமது கிரகத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ள ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஸஹ்ரான் ஹாஷிம் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு, சோதனை!!!

(பழுலுல்லாஹ் பர்ஹான்)  மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை விடுதி ஒன்று   (08) வெள்ளிக்கிழமை பொலிஸ் விஷேட அதிரடிப்படை பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. குற்றப் புலனாய்வுத்துறை - சி.ஐ.டி. பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கொழும்பில் ...

மேலும்..

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணெருவர் திக்கோடையில் மடக்கி பிடிப்பு!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கிராம இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். திக்கோடை புதிய வீட்டுத்திட்டத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதர்களின் நடமாட்டத்தை அவதானித்த இளைஞர்கள் இரகசியமான முறையில் சுற்றி வளைத்து குறித்த ...

மேலும்..

விடுதலைப்புலிகளுக்கு கெஹலிய புகழாரம்!

"இலங்கையில் தற்போதைய எதிர்க்கட்சிகளிடத்தில் இல்லாத மனிதாபிமானத்துடனான நற்பண்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடத்தில் காணப்பட்டன." - இவ்வாறு அரச பேச்சாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான கெஹலிய ரம்புவெல தெரிவித்தார். கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் ...

மேலும்..

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டமை உறுதியானது!

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ...

மேலும்..

நவக்கிரிவாழ் மக்களுக்கும் தமிழ் சி.என்.என். நிவாரணம்!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. சுயதொழில் இழந்த மக்களுக்கு ஆதரவுக் கரங் கொடுப்பதற்காக தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி தமிழ் சி.என்.என். ஊடாக பல்வேறு ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் மூலம் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாமல் அரச ஊழியர்களின் சம்பளத்தின் ஒருபகுதியை கையகப்படுத்த நினைப்பதானது நிதி முறைமைக்கு முற்றிலும் மாற்றமானதாகும்.

எப்.முபாரக்  2020-05-08 நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான  சூழ்நிலையில் நிதி அதிகாரத்தை கொண்டுள்ள பாராளுமன்றத்தை கூட்டி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் மூலம் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாமல்  மாதா மாதம் சம்பளத்தை எதிர்பார்த்து  சேமிப்பு இல்லாமல் கடனுடன் வாழ்கின்ற அரச ஊழியர்களின் சம்பளத்தின் ...

மேலும்..

“அதிகார அரசியல்வாதிகளுக்கு புதுவகை வைரஸ்; அறுதிப் பெரும்பான்மையென்ற குலை நடுக்கம்” என்கிறார் அஷாத் சாலி!

அதிகார அரசியல்வாதிகளுக்கு புதுவகையான தேர்தல் வைரஸ் தொற்றியுள்ளதால் கொரோனா வைரஸின் தாக்கத்தை அவர்கள் பெரிதாக பொருட்படுத்துவதாகவோ கணக்கெடுப்பதாகவோ தெரியவில்லை என்று முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஷாத் சாலி தெரிவித்தார். அவர் மேலும் கூறியுள்ளதாவது “பொதுத்தேர்தலில் தாம் வெற்றிபெற ...

மேலும்..