பொதுத்தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை – ரோஹன ஹெட்டியராச்சி
பொதுத்தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையகத்திற்கு மிகவும் கடினமான விடயமாக அமையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 20ஆம் திகதி ...
மேலும்..





















