இலங்கை செய்திகள்

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியவர்களில் 4 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!

யாழ்ப்பாணம், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 4 பேரும் முழுமையான பரிசோதனைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

மன்னாரில் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34 ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது. மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ரி.மோகன்றாஜ் தலைமையில் ...

மேலும்..

பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல்

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு அடிப்படை ...

மேலும்..

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக அதிகரிப்பு !

மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார ...

மேலும்..

தமிழ் தேசியக் கட்சி சார்பில் ஸ்ரீ சபாரத்தினத்தின் நினைவுகூரல் நிகழ்வு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34ஆவது ஆண்டு நினைகூரல் நிகழ்வு தமிழ் தேசியக் கட்சி சார்பில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, செயலாளர் நாயகம் ...

மேலும்..

பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளைப் பரப்ப சிலர் முயற்சி- வைத்தியர் சத்தியமூர்த்தி

பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப சிலர் முயற்சி செய்யலாம் எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்குக் காரணம் ...

மேலும்..

பாடசாலையை விட அதிக நாட்கள் வைத்திய சாலையில் இருந்து சாதித்த மாணவனின் கோரிக்கையை தீர்த்து வைத்தார் சிறீதரன்

பாடசாலையை விட அதிக நாட்கள் வைத்தியசாலையிலிருந்து சாதித்த மாணவன் பவித்திரன் அவர்களின் கோரிக்கையான நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இன்று பெற்றுக் கொடுத்துள்ளார். அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் ...

மேலும்..

மின்சார சபையின் சுத்திகரிப்பாளர்களுக்கு தமிழ் இளையோர் கூட்டமைப்பு உலர் உணவு!

இலங்கை மின்சார சபையின் யாழ். அலுவலகத்தில் கடமையாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் 15 பேருக்கு யாழ். இந்துக்கல்லூயின் 2008 உயர்தர பழையமாணவர் புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒருவரின் நிதி அனுசரணையில் வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷனின் ஒழுங்கமைப்பில் தமிழ் ...

மேலும்..

வடக்கு – கிழக்கு தமிழ் கூறும் நல்லுலகிற்கு சின்னத்தம்பி ஐயாவின் மறைவு பேரிழப்பு! அஞ்சலியுரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்

தந்தை செல்வா காலத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர் அமரத்துவமடைந்த வேலுப்பிள்ளை சின்னத்தம்பி ஐயா. அவரது மறைவு வடக்குக் கிழக்கு தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும். - இவ்வாறு தெரிவித்தார் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன். இலங்கைத் ...

மேலும்..

பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல்

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு அடிப்படை ...

மேலும்..

தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்.

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் 06.05.2020 அன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டதாகவும், ஒரே தடவையில் கூடுதல் தொகை அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த போராட்டம் மேபீல்ட் தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. கொரோனா ...

மேலும்..

சோதனைச்சாவடி இராணுவத்தினரின் செயற்பாடுகள் வித்தியாசமாக உள்ளது              சார்ள்ஸ் எம்.பி ஆதங்கம்

கொரனா தடுப்பு நடவடிக்கையின் ஓர் கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச்சாவடிகளில் உள்ள இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பேச்சுக்கள் பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரனா மற்றும் ...

மேலும்..

தமிழ் சி.என்.என். இனால் சுழிபுரத்தில் உலர் உணவு!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணிகளுக்கு காட்டுப்புலம் சுழிபுரம் பகுதிக்கு தர்மசிறிராஜன், சுகந்தி, நவினன் மற்றும் தர்ஷிக்கா என்ற கருணை உள்ளங்கொண்ட அன்பர்கள் அனுசரணை ...

மேலும்..

இலங்கை மாணவர்களை மீட்டுவர சிங்கப்பூருக்கு விசேட விமானம்!

இலங்கைக்கு வர முடியாமல், சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 180 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்று, இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 302 எனும் ...

மேலும்..

வாழ்க்கையில் ஒரு பகுதியாக கொரோனா இருக்கவே போகின்றது- பிரதி சுகாதார பணிப்பாளர் மகேந்திரன்

எங்கள் வாழ்க்கையில் இனி ஒரு பகுதியாக கொரோனா இருக்கவே போகின்றது என வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கொரோனா மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம் இடம்பெற்றபோதே ...

மேலும்..