இலங்கை செய்திகள்

தேர்தல் வெற்றிக்காக புத்த பிக்குகளை மஹிந்த அரசு முன்னிலைப்படுத்தி வருகின்றது! – முன்னாள் பா. உ வைத்திய கலாநிதி சிவமோகன்.

தேர்தல் வெற்றிக்காக புத்த பிக்குகளை மஹிந்த அரசு முன்னிலைப்படுத்தி வருவதாக முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நேற்றைய தினம் (4) பிரதமர் மஹிந்தவினால் கூட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற ...

மேலும்..

இலங்கையில் கொரோனாவினால் 09 ஆவது மரணம் பதிவாகியது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 ஆவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 15-ஐ சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை ...

மேலும்..

கிழக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் நாளை!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன்  சந்திப்புகளை நடாத்தி வருகிறார். இதற்கமைய நாளை(புதன்கிழமை) கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரைச் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள ...

மேலும்..

அரசாங்க அதிபரிடம் மாநகர முதல்வர் ஆனல்ட் அவசர கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் நிலை தொடர்பில் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் அவசர கோரிக்கை ஒன்றை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைத்துள்ளார். ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு என்பது விளக்கம்!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு என்பது குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது? கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய ...

மேலும்..

பொய்யானவதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

காரைதீவு பிரதேச வைத்திய சாலையின் சட்டதிட்டங்களை தெரிந்துகொள்ளாமல் மேலும் பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் காரைதீவு பிரதேச வைத்திய பொறுப்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார் மேலும் இவாறான வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் ...

மேலும்..

சொகுசு வேனில் வெள்ளரிப்பழம் விற்பனை…

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பல்வேறு தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. அந்தவகையில், பயணிகளை ஏற்றிச் செல்லும் வேன் உரிமையாளர்களும் தொழில் பாதிப்படைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மாற்றுத் தொழில் நடவடிக்கைகளை தற்போதைய சூழ்நிலையில் செய்து கொள்ள முடியாத நிலையில் வேன் சாரதிகள், உரிமையாளர்கள் காணப்படுகின்றனர். ஏதோவொரு ...

மேலும்..

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் ரமழான் மாதத்தின் சமூகநேய உலர் உணவு வழங்கும் நிகழ்வு…

(எம்.எம்.ஜபீர்) கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூரின் சொந்த நிதியிலிருந்து ரஹ்மத் பவுண்டேசனின் சமூக சேவைகள் பிரிவினால் வருடாந்தம் புனித ரமழான் மாதத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா 751…

 இன்று 33 பேர் அடையாளம் * 194 பேர் குணமடைவு * 549 பேர் சிகிச்சையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 10 ...

மேலும்..

மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்து: கட்டுப்பாடுகள் மே 11 ஆம் திகதி தளரும்! சராவின் வலியுறுத்தலுக்கு பசில் பச்சைக்கொடி

வடக்கு மாகாண வர்த்தகர் கள் பாஸ் நடைமுறையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஏனைய மாகாணங்க ளில் இந்த நெருக்கடிகள் எதுவு மில்லை . இது தொடர்பில் கவ னம் செலுத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முன்னாள் நாடாளு மன்ற ...

மேலும்..

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க! பிரதமருடனான சந்திப்பில் வலியுறுத்தினார் சுமன்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைகுறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். குறிப்பாக நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி பொதுமன்னிப்பின் பெயரில் அவர்களை விடுதலை செய்யவேண்டும். மிக நிண்டகாலமாக அவர்கள் ...

மேலும்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 721 ஆக அதிகரிப்பு! 8வது மரணம் சற்று முன் பதிவு!

  நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 187 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதுடன், 08 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

கொரோனாவுக்குள் மறைந்து தோட்டங்களை துண்டாடுவதற்கு முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம்

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹொரணை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸகெலியா மானெலு தோட்டத்தில் தேயிலை மலைகளை கொரோனாவுக்குள் மறைந்து துண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 04.05.2020 நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த தோட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவுவதாக தெரிவித்து ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த வாரம் முதல் அமுல் – பொலிஸ்

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடமபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

ஆட்டையைப் போட்ட அரசியல்வாதி: நியமிக்கப்பட்டது விசாரணைக்கு குழு – தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி…

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு தன்னார்வக் கொடையாளிகளால் வழங்கப்பட்ட நிவாரணங்களை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வேட்பாளருமான ஒருவரின் ஆதரவாளர்களுக்கு வழங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை தேர்தல்கள் ஆணைக்குழு நியமித்துள்ளது. இந்தத் தகவலை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...

மேலும்..