முக்கிய கட்சிகளின் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் மஹிந்தவின் கூட்டம் நடைபெறுகின்றது!
கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. அலரிமாளிகையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ...
மேலும்..





















