உதயன் ஊடகப் பணியாளர்களின் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு!
உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்து ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான ஊடகப் பணியாளர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. உதயன் பத்திரிக்கை நிறுவனத்தில் கொல்லப்பட்ட ஊடகப் பணியாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நேற்று (சனிக்கிழமை) மாலை 6.10 மணிக்கு நடைபெற்றது. அதன்போது ...
மேலும்..





















