இலங்கை செய்திகள்

உதயன் ஊடகப் பணியாளர்களின் படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு!

உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்து ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான ஊடகப் பணியாளர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. உதயன் பத்திரிக்கை நிறுவனத்தில் கொல்லப்பட்ட ஊடகப் பணியாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நேற்று (சனிக்கிழமை) மாலை 6.10 மணிக்கு நடைபெற்றது. அதன்போது ...

மேலும்..

1,748,020 பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை அடுத்து 1,748,020 பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி, கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 8.05 பில்லியன் ரூபாய்க்கும் ...

மேலும்..

காணாமல்போயிருந்த மாணவன் சடலமாகக் கண்டெடுப்பு- கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி, பளைப் பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவல், ஆனையிறவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, பளைப் பகுதியைச் சேர்ந்த மாணவன் நான்கு ...

மேலும்..

மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ள மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளதாகவும் 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 705 பேர் இதுவரை ...

மேலும்..

இதுவரை உதவிகள் கிடைக்கவில்லை- வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஓல்டன் தோட்ட மக்கள்!

அம்பகமுவ பிரதேச செயலகம் 320-ஜே கிராம சேவகர் பிரிவிலுள்ள சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் வாழும் சுமார் 250 குடும்பங்களுக்கு இன்னும் அரசாங்கத்தின் நிவாரணங்கள் எவையும் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்துடன், கிராம சேவகரோ அல்லது சமுர்த்தி அதிகாரிகளோ தமது தோட்டத்துக்கு ...

மேலும்..

வேட்பு மனுக்களின் சட்டபூர்வ தன்மை குறித்து சட்டமா அதிபரிடம் சட்டவியாக்கியானங்களை கோருக்கும் ஆணைக்குழு

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதி திகதிகளில் பொது விடுமுறையாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டமை குறித்து சட்டவியாக்கியானங்களை தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் கோரியுள்ளது. தேர்தல் செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) காலை கட்சித் தலைவர்கள், செயலாளர்களுடன் நடந்த கூட்டத்தில் புதிதாக உருவாகியுள்ள ...

மேலும்..

உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும்!

உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும். ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் தோளோடு தோள் கொடுத்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் ஊடகங்கள் என்றுமே முன்னிற்கின்றன. மக்களுக்காய் குரல் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் தடைகளும் ஏராளம். இந்நிலையிலேயே ஐக்கிய சர்வதேச மனித ...

மேலும்..

எவ்வித முடிவும் எட்டப்படாமல் கலந்துரையாடல் நிறைவு!

பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பாக எவ்வித முடிவும் எட்டப்படாமல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் நிறைவுக்கு வந்தது. பொதுத்தேர்தல் தொடர்பாக கலந்துரையாடி திகதியை தீர்மானிக்கும் முகமாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (சனிக்கிழமை) அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தது. தேர்தல்கள் ஆணைக்குழு கூடியதை ...

மேலும்..

தப்பிக்க முயற்சித்த 6 கைதிகள் பிடிபட்டனர்; ஒருவர் உயிரிழப்பு – சிறை அதிகாரிகள்  இருவர் காயம்

மஹர சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முற்பட்ட 6 கைதிகள் பிடிபட்டனர் எனவும், ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும், சிறை அதிகாரிகள்  இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கும்3 மணிக்கும் இடையில் மஹர சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 07 பேர், கயிறு மற்றும் ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர் கண்டுபிடிப்பு!

(க.கிஷாந்தன்) நுவரெலியா  மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர், ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியில் நேற்று (02.05.2020) அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று  ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், ...

மேலும்..

ஓல்டன் தோட்டப்பகுதியில் 250 குடும்பங்களுக்கு இன்னும் அரச நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை – தோட்ட மக்கள் குற்றஞ்சாட்டு!

(க.கிஷாந்தன்) அம்பகமுவ பிரதேச செயலகம் 320 ஜே - கிராம சேவகர் பிரிவிலுள்ள சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் வாழும் சுமார் 250 குடும்பங்களுக்கு இன்னும் அரச நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்துடன், கிராம சேவகரோ அல்லது சமுர்த்தி அதிகாரிகளோ ...

மேலும்..

கொழும்பு பறந்தனர் தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் எம்பிக்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பு சென்றுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் நாளை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று ...

மேலும்..

லண்டன், மெல்பர்னிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக விசேட விமான சேவை

லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக விசேட விமான சேவைகளை முன்னெடுக்க ஸ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது. பிரித்தானியாவின் லண்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக விசேட விமான சேவைகளை முன்னெடுக்க ...

மேலும்..

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது குறித்து இரண்டு வகைத் திட்டங்கள் பரிசீலனை- மஹிந்த

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடசாலைகளை விரைவில் திறப்பதற்கு ...

மேலும்..

டெங்கு நோய் தொடர்பாகவும் அவதானம் வேண்டும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு தொடர்பாகவும் நாடு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு எச்சரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி “முழு நாட்டின் ...

மேலும்..