இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் – அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர்

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததினைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் கொரோனா வைரஸை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ...

மேலும்..

யாழ் இந்து 96 பிரிவின் உலர் உணவு விநியோக நடவடிக்கை – இரண்டாம் கட்டம் இன்று!

இலங்கையில் மட்டுல்லாது உலகளாவிய ரீதியில் தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழல் காரணமாக பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலுள்ள எமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 96 ஆம் ஆண்டு அணி மாணவர்கள் முன்னெடுத்த ...

மேலும்..

வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் நன்மை கருதி காலக்கெடுவை மே 15 வரை நீடிக்கிறது இலங்கை மத்திய வங்கி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் நன்மை கருதி கொடுக்கல் வாங்கல்களின் முடிவுத் திகதியை இலங்கை மத்திய வங்கி நீடித்துள்ளது. வைரஸ் பரவலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் இன்னல்களை கருத்திற்கொண்டு இந்த ...

மேலும்..

நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி ஜயஸ்ரீ மகா போதியில் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் ஜனாதிபதி பங்கேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் பங்கேற்றிருந்தார். அநுராதபுரம் புனித பூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி அடமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச ...

மேலும்..

பேருவளை, அக்குரண பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை பிரதேசங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (ஞாயிறுக்கிழமை) தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார். கொரோனா ...

மேலும்..

அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் தெனியாய பிரதேசத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் வறுமை நிலையில் உள்ள தெனியாய பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டன. இதன்போது தெனியாய பிரதேசத்தில் உள்ள சுமார் ...

மேலும்..

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலை நீக்கம்

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஒரு கிலோ கிராம் ...

மேலும்..

ஹட்டனில் நேற்றிரவு 14 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ

ஹட்டனில் நேற்றிரவு 14 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில், தீ விபத்தொன்று ஏற்பட்டது. பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்ஸிலி தோட்டத்தில் 14 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு ஏற்பட்ட இந்த விபத்தினால், 9 வீடுகள் முற்றாகவும் 5 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இதனால் ...

மேலும்..

சிறையை உடைக்கும் 07 கைதிகளின் முயற்சி தோல்வி – ஒருவர் உயிரிழப்பு

மகர சிறையில் தப்பிச் செல்வதற்காக சிறையை உடைக்கும் 07 கைதிகளின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதேவேளை தப்பிக்க முயன்ற 38 வயதுடைய கைதி ஒருவர் சுவரில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாலை, ஏழு கைதிகள் இரண்டு சிறை அதிகாரிகளுடன் ...

மேலும்..

தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை பிரதமரிடம் எடுத்துச் செல்லும் கூட்டமைப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறும் சந்திப்பில் மக்களின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விவாதிக்கவுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் தமிழ் தேசியக் ...

மேலும்..

டெங்கு நோய் தொடர்பாகவும் அவதானம் வேண்டும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு தொடர்பாகவும் நாடு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு எச்சரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி “முழு நாட்டின் ...

மேலும்..

ஐ.தே.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இந்த ...

மேலும்..

யாழ். கட்டப்பிராயில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. பிரித்தானியாவில் இயங்கும் கல்வியன்காடு நல்லூர் நண்பர்கள் அமைப்பின் நிதிப் பங்களிப்புடன் இருபாலை தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையுடன் இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. கட்டப்பிராய் ஆரம்ப சுகாதார நிலைய ...

மேலும்..

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது குறித்து இரண்டு வகைத் திட்டங்கள் பரிசீலனை- மஹிந்த

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடசாலைகளை விரைவில் திறப்பதற்கு ...

மேலும்..

நுவரெலியாவில் முதலாவது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் அடையாளம் காணப்பட்டார்!

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர், ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே கொரோனா தொற்று ...

மேலும்..