இலங்கை செய்திகள்

மகிந்தவிடம் மூன்று விடயங்களை முன்வைத்த சிறிதரன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது  இதன் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளார் இதன் போது கருத்து தெரிவித்த அவர் குறிப்பாக ஆனையிறவு சோதனைச்சாவடியில் மிகவும் இறுக்கமான ...

மேலும்..

இனப்பிரச்சனை தொடர்பில் மகிந்தவுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஐந்து முப்பது மணியளவில் நாட்டினுடைய பிரதமரை  சந்திக்கின்றதுகுறித்த கலந்துரையாடலில் நாட்டின் இனப்பிரச்சனை சம்பந்தமாகவும் தமிழர்களின் பிரச்சனை மறை பொருளாக அல்லது பேசப்படாத ...

மேலும்..

விசேட வீதியோர உணவு விற்பனைகள் உட்பட உணவகங்கள் சுற்றிவளைப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) நோன்பு காலத்தையொட்டி நடத்தப்பட்டு வரும் விசேட வீதியோர உணவு விற்பனைகள் உட்பட உணவகங்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் உணவகங்களும் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த உணவகங்களில் ...

மேலும்..

முன்னாள் பா.உ கோடீஸ்வரன் அவர்களால் பிரதமரிடம் மகஜர் கையளிப்பு!

இன்றைய தினம் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களினால் தொழில் நிமித்தம் அம்பாறை மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்குச் சென்று மாவட்டம் ...

மேலும்..

சட்டமுறைகளை பின்பற்றி பொதுத் தேர்தலை நடத்துங்கள் – சட்டமா அதிபர் திணைக்களம்

2020 பொதுத் தேர்தலை நடத்த சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச் 19 அன்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனுக் காலத்தில் விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டமையினால் தாக்கங்கள் ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொரோனா வைரஸ் ...

மேலும்..

மேலும் 03 பேர் குணமடைந்துள்ளனர் மொத்தம் 187 – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 03 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 718 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

கொக்குவில் ஆடியபாதம் வீதியில் கைக்குண்டு மீட்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள வெள்ளநீர் வடிகாலுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வடிகாலுக்குள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது குறித்த பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதருவதற்கு முன்னர் ...

மேலும்..

மன்னாரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும் மக்கள் வெளியேற்றம் குறைவு

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மூன்று நாட்களுக்கு பின்னர் மன்னாரில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதும் மக்கள் பொருட்கள் கொள்முதல் செய்வதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை மன்னார் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் மக்கள் வழமைபோன்றே காணப்பட்டபோதும் ஆங்காங்கே தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ததையும் நோக்கக்கூடியதாக இருந்தது மன்னார் ...

மேலும்..

சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடையவர் என கைதானவர் இன்று நீதிமன்றில் ஆஜர்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைதான சந்தேகநபர் இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுக்கு  அடிப்படைவாத போதனைகள் ...

மேலும்..

மட்டக்களப்பில் நீதிமன்ற வளாகத்தில் அதிகளவில் கூடிய மக்கள் – சமூக இடைவெளியை பேணுவதில் சிக்கல்!

மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட 21 மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளதுடன் மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை தொடக்கம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிக்கும் வகையில் தமது செயற்பாடுகளை ...

மேலும்..

சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண அதிகாரிகள் பொறுப்பு!

பொதுப் போக்குவரத்தில் சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண சபைகளின் பொறுப்பு என்று அரசாங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வலியுறுத்தியது. தனியார் பேருந்துகள் சமூக இடைவெளி நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர ...

மேலும்..

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றுள்ளமைக்கான காரணத்தினை தெளிவுபடுத்தியது கூட்டமைப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றுள்ளமைக்கான காரணத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 1. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி தழிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏனைய அரசியல் கட்சிகளினாலும் ஜனாதிபதியிடம் வேண்டுகோளொன்று விடுக்கப்பட்டது.இக்கோரிக்கைக்கான ...

மேலும்..

வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து சர்ச்சை – மீண்டும் கூடி கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடி கலந்துரையாடவுள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ...

மேலும்..

சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பம்!

கட்டுநாயக்க, பியகம உள்ளிட்ட சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த தொழிற்சாலைகளில் 46 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, சகல தொழிற்சாலைகளிலும் சுகாதார ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்..