இலங்கை செய்திகள்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரம் தண்டம்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் மாநகரில் மதுபோதையில் வானம் செலுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வாகனத்தைச் செலுத்திச் சென்றபோது, ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநரின் புதிய செயலாளராக எல்.பி.மதநாயக்க நியமனம்!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் புதிய செயலாளராக எல்.பி.மதநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அநுராதபுரம் – ஹொரவப்பத்தானவின் உதவிச் செயலாளராகவும், அநுராதபுரத்தின் கூடுதல் அரசாங்க முகவராகவும், மாத்தளை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டமும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தில் ...

மேலும்..

தேர்தல் வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் ஆணைக்குழு

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. அதன்படி சுகாதார அதிகாரிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்களைத் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் கையேற்கப்பட்ட சில தினங்கள் அரச பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையால், ...

மேலும்..

உயர் தர மாணவர்களுக்காக முதலில் பாடசாலையை ஆரம்பிக்க திட்டம்

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான திகதியை தீர்மானித்ததன் பின்னர், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான செயற்றிட்டமொன்று தொடர்பாக கல்வி அமைச்சு மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், எம்.எச்.எம். சித்திராநந்த இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தென், வடத்திய, மற்றும் வடமேல் மாகாண கல்விப் ...

மேலும்..

கிழக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் நாளை!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன்  சந்திப்புகளை நடாத்தி வருகிறார். இதற்கமைய நாளை(புதன்கிழமை) கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரைச் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள ...

மேலும்..

மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) நண்பகல் தனது வீட்டில் இருந்து தூண்டில் மீன் பிடிக்க 35ம் கிராமத்தில் உள்ள  கன்னியெம்பை அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவரே நீரில் மூழ்கி ...

மேலும்..

மேலும் 03 நோயாளிகள் குணமடைந்து வெளியேறியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளில் மேலும் 03 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 755 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களில் ...

மேலும்..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் – 338 பேர் பாதுகாப்பு தரப்பினர்!

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சமீபத்திய கோவிட் 19 நிலைமை அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் 37 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலோர் அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டபோது அறிகுறி தென்படாதவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது ...

மேலும்..

பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அவ்வாறு பாடசாலைகளை மீண்டும் திறக்க எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் ...

மேலும்..

மேலும் இருவருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 762 ஆக உயர்ந்தது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 760 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

தமிழரசு இளைஞர் அணியால் சுன்னாகம் கிழக்கில் உதவிகள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மானிப்பாய் தொகுதி இளைஞர் அணியினரால் சுன்னாகம் கிழக்குப் பிரதேசத்தில் சுயதொழில் செய்யும் 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி வாலிபர் முன்னணி செயலாளரும் வேலணை பிரதேசசபை வருமான வரிப் ...

மேலும்..

பத்தனை,கிறேகிலி தோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

(க.கிஷாந்தன்) பத்தனை, கிறேகிலி தோட்டத்தில் வாழும் மக்கள் இன்று (05.05.2020) மதியம் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு தமக்கு வழங்கப்படவில்லை என்றும், பக்கச்சார்பான முறையிலேயே பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர். எனவே, இது விடயம் ...

மேலும்..

பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அவ்வாறு பாடசாலைகளை மீண்டும் திறக்க எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் ...

மேலும்..

பாடசாலைகளை மீளத்திறத்தல்! – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க ஊடக அறிக்கை.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இலங்கையிலும் கொறோனா நோய்த் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டவண்ணம் உள்ளனர். இலங்கையில் ஒன்பதாவது மரணம் நிகழ்ந்துள்ளது. இன்னும் பலர் பரிசோதனை செய்யப்படாத நிலையில் மறைந்தும் ...

மேலும்..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் – 338 பேர் பாதுகாப்பு தரப்பினர்!

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சமீபத்திய கோவிட் 19 நிலைமை அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் 37 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலோர் அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டபோது அறிகுறி தென்படாதவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது ...

மேலும்..