இலங்கை செய்திகள்

29 பேரில் 24 பேர் கடற்படையினர் என தெரிவிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 29 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் 24 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஏனைய நால்வரும் கடற்படை உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்கள் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 02 ஆம் திகக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை திருப்பிக் கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மீதே, இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அரசாங்கத்திற்கு ...

மேலும்..

டுபாயில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 197 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 197 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான U L 226 என்ற விமானத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை 6.20 அளவில் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள குறித்த பிரஜைகளுக்கு இலங்கை விமானப்படையினரால் கிருமி ஒழிப்பு ...

மேலும்..

வெசாக் பண்டிகை உலக மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும் காரணமாக அமையட்டும் – ஜனாதிபதி

வெசாக் பண்டிகை உலக மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும் காரணமாக அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெசாக் பண்டிகையினை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுடன் இணைந்து ...

மேலும்..

இந்த அனர்த்தத்தின் போது புத்தபெருமான் காட்டிய வழியே எமக்குப் பாதுகாப்பாக உள்ளது – பிரதமர்

இந்த அனர்த்தத்தின் போது புத்தபெருமான் காட்டிய வழியே எமக்குப் பாதுகாப்பாக உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெசாக் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கையைப் போன்றே முழு உலகும் ...

மேலும்..

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 891 மில்லியனாக அதிகரிப்பு

செலான் வங்கி 2.5 மில்லியன் ரூபாவையும், லங்கா இந்தியன் ஒயில் கம்பனி 05 மில்லியன் ரூபாவையும், திரு. கே.டீ.யு. குணரத்ன ஒரு மில்லியன் ரூபாவையும் மற்றும் திரு. ஏ.பி.பீ சேனகம இரண்டு லட்சம் ரூபாவையும் கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ...

மேலும்..

யாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 68 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் கொழும்பு வாழைத் தோட்ட பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்டு பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் ...

மேலும்..

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி தெரிவிப்பு

கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக புதிய பொருளாதார மாதிரியொன்றை தயாரிக்கும் பொறுப்பு பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது. செயலணி விடயத் துறைகளுக்கு ஏற்ப பகுதியாக பிரிந்து ...

மேலும்..

நெருக்கடியான நிலையில்  கூட்டமைப்பு ஒத்துழைப்பு  – வரவேற்கின்றார் விமல்  

"பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. நெருக்கடியான நிலையில் கூட்டமைப்பு அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ளக்கூடிய - வரவேற்கத்தக்க செயற்பாடாகும்." - இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் கும்பலில் மனித வெடிகுண்டுகளாக பல அநாதைப் பிள்ளைகள் – சி.ஐ.டி. விசாரணையில் அரபுக் கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டார் என நம்பப்படும் சஹ்ரான் ஹாசீமின் கும்பல்,  புத்தளம் - வனாத்துவில்லுவில் பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி, அவர்களை மனித வெடிகுண்டுகளாக ...

மேலும்..

வெசாக் பண்டிகை உலக மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும் காரணமாக அமையட்டும் – ஜனாதிபதி

வெசாக் பண்டிகை உலக மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும் காரணமாக அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெசாக் பண்டிகையினை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுடன் இணைந்து ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 02 ஆம் திகக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை திருப்பிக் கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மீதே, இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அரசாங்கத்திற்கு ...

மேலும்..

யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் மாநகர முதல்வர் ஆனல்ட் அவசர கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் நிலை தொடர்பில் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் அவசர கோரிக்கை ஒன்றை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைத்துள்ளார். நேற்று ...

மேலும்..

தேர்தல் வெற்றிக்காக பிக்குகள் அணியினரை முன்னிலைப்படுத்தும் அரசாங்கம்- சிவமோகன் குற்றச்சாட்டு

தேர்தல் வெற்றிக்காக பௌத்த பிக்குகளை மஹிந்த அரசாங்கம் முன்னிலைப்படுத்தி வருவதாக வன்னியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மஹிந்தவினால் கூட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் எதிர்பாராத விதமாக ...

மேலும்..

சுகாதார முறைப்படி வேலைகளை முன்னெடுக்க நடவடிக்கை- கிளி. சிகை அலங்கரிப்பு சங்கம்

சுகாதார முறைப்படி சிகை அலங்கரிப்பு வேலைகளை முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சிகை அலங்கரிப்பு சங்கம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சங்கத்தின் செயலாளர் தர்மராசா யுகேசன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “முறையான சுகாதார முறைப்படி சிகை ...

மேலும்..