இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலவரம்

கொரோனோ தொற்று தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரங்களை வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். அதன்படி இதுவரை கொரோனா தொற்றுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 என்றும் 05 பேர் சந்தேகத்தில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதுவரை பரிசோதனை ...

மேலும்..

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அறுபது சதவீத கல்வி வளர்ச்சியை எட்டியுள்ளது

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஒரு வருடகாலத்தில் அறுபது சதவீத கல்வி வளர்ச்சியை எட்டியுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.எம்.உமர் மௌலானா தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இந்த வலயத்தில் 60 மாணவர்கள் மாத்திரமே 9 ஏ சித்திகளைப் பெற்றிருந்தனர். இம்மறை நூறு ...

மேலும்..

ஊடகப் போராளி சிவராம் கொலைக்கு நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும்!

ஊடகப் போராளி மாமனிதர் தராக்கி சிவராமின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இப்போதுள்ள நெருக்கடிக்கு மத்தியிலும், தமிழ் ஊடகவியலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் அனுட்டிக்கப்பட்டுள்ளது.மாமனிதர் சிவராமின் 15ஆவது ஆண்டு ... தர்மரத்தினம் சிவராம் ஏப்ரில் 28, 2005 அன்று இனம் தெரியாதவர்களால் பம்பலப்பிட்டி ...

மேலும்..

மரக்கறி கொண்டுசெல்லும் வாகனத்தில் போதைப் பொருள் கடத்தல்- சாரதி கைது!

கொழும்பு மற்றும் தம்புள்ள ஆகிய நகரங்களுக்கு காய்கறிகளுடன் போதைப்பொருட்களைக் கடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மரக்கறி விற்பனைக்காக பொலிஸ் அனுமதிப் பத்திரங்களை பெற்ற வாகனத்தின் சாரதி காய்கறிகளுடன் சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ்  மற்றும் ஹெராயின் போதைப் பொருட்களை கொண்டுசென்றமை, ...

மேலும்..

ஊர்சட்ட காலப்பகுதில் சட்ட விரோதமான முறையில் இருவேறு பிரதேசங்களில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது!

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஊரடங்குச் சட்டம் காலப்பகுதியில் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை பிரிட்வெல்,பெட்ரசோ ஆகிய இருவேறு பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட வேறு நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (01) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். பொலிசாருக்கு ...

மேலும்..

பிரதமர் மஹிந்த விடுத்த அழைப்பு – கலந்துரையாடலில் கலந்துகொள்வது குறித்து பேச்சளவில் தீர்மானம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்று இக்கலந்துரையாடலில் பங்கேற்பது தொடர்பாக பேச்சளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். குறித்த கூட்டத்தில் பங்கேற்று கட்சி சார்பான வேண்டுகோளை சமர்ப்பிப்பது ...

மேலும்..

கொரோனா ஒழிப்புக்காக அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் உதவி!

கொரோனா ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்காக பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றனர். சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம், ஸ்ரீபாத நலதன்னி கல்ப ருக்ஷ விகாராதிபதி சங்கைக்குரிய தெனிபே நந்த தேரரினால் 07 சத்திர சிகிச்சை கட்டில்கள் ...

மேலும்..

மாந்தீவு வைத்தியசாலை சிறை கைதிகளுக்கு!

ஜே.எப்.காமிலா பேகம்- மட்டக்களப்பு மாந்தீவில் உள்ள மாந்தீவு வைத்தியசாலையை, சிறைக் கைதிகளை தங்கவைப்பதற்காக பயன்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சுகாதார அமைச்சிடம்  அனுமதி கோரியுள்ளது. இதற்கான  கடிதத்தையும் சிறைச்சாலைத் திணைக்களம் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி உள்ளது. மேலும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும், சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளும் குறித்த ...

மேலும்..

கொழும்பில் ட்ரோன் கெமராவில் புதிய முயற்சி!

ட்ரோன் கேமராவை பயன்படுத்தி மருந்துகள் விநியோகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. கொழும்பில் ஒருதனியார் நிிறுவனம் ஒன்று, முடக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில், இந்த ட்ரோன் கெமரா தொழில்நுட்பத்தை , வித்தியாசமான , இலகு முயற்சியினூடாக ,மருந்து விநியோகத்தை மேற்கொண்டிருந்தது. இவ்வாறு ...

மேலும்..

மஹிந்தவுடனான சந்திப்பில் ஐ.தே.க. பங்கேற்கும்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்று ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், பிரதமர் தலைமையில் ...

மேலும்..

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி…!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு  உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல்  மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...

மேலும்..

முல்லைத்தீவு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் உயிரிழப்பு – கொரோனா என சந்தேகம்!

குணசிங்கபுரவிலிருந்து முல்லைத்தீவு தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒருவர் நேற் அதிகாலையும் மற்றொருவர் நேற்று மாலை உயிரிழந்தனர் என்றும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார். அந்தவகையில் ...

மேலும்..

மஹிந்தவின் அழைப்பு – கலந்துகொள்ள முடியாதென்கின்றது ஜே.வி.பி.

பிரதமர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது நாடாளுமன்ற குழு கலந்துக்கொள்ளாது என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய ...

மேலும்..

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி…!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு  உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல்  மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...

மேலும்..

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மற்றுமொருவருக்கு கொரோனா!

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா தொற்றுள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். தென்னிலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே ...

மேலும்..