இலங்கை செய்திகள்

ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை விநியோகிக்க தீர்மானம்!

ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் ட்ரோன் (Drone) கெமராவை இயக்குபவர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது. ட்ரோன் கெமராவை இயக்கக்கூடிய 450 இற்கும் அதிகமானோர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான ...

மேலும்..

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தலைவர் உட்பட 7 பேர் கைது

(க.கிஷாந்தன்) நாவலப்பிட்டிய நகரசபை தலைவர் உட்பட 7 பேர் நேற்று (30.04.2020)  மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். அட்டன் பொலிஸ், ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்கள் குறித்த புதிய தகவல் வெளியானது!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 16 பேரில் 9 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜா-எல சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில் மேலும் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட மற்றுமொருவர் ...

மேலும்..

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் விசேடவைத்திய நிபுணர் அருண ஜெயசேகர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக டெங்கு ...

மேலும்..

அபாய வலயங்களில் பணியாற்றும் பொலிஸாருக்கு PCR பரிசோதனை

கொரோனா தொற்று அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்ட பொலிஸாரை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளியொருவரை எவரேனும் தொடர்புகொள்ளும் பட்சத்தில், அது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து ...

மேலும்..

தொழிலாளர் தினத்தன்று கொரோனாவிற்கு எதிராகப் போராடும் அனைவரையும் கௌரவிக்க வேண்டும் – பிரதமர்!

உலக தொழிலாளர் தினத்தன்று கொரோனா தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுகின்ற சுகாதாரப் பிரிவினர், முப்படையினர், அரச அதிகாரிகள் உட்பட அனைத்துத் துறைகளையும் வேலை செய்யும் மக்கள் கௌரவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் ...

மேலும்..

தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படாது – ஜனாதிபதி!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு மத்தியில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்து வரும் உழைக்கும் மக்களுக்கு தனது கௌரவத்தையும் மரியாதையினையும் செலுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...

மேலும்..

குறைகள் மற்றும் தவறுகளை கருத்திற்கொண்டு கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது – ஜனாதிபதி

குறைகள் மற்றும் தவறுகளை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கம் வைரஸை ஒழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் ...

மேலும்..

விவசாய மற்றும் ஏனைய பொருட்களின் வர்த்தக பரிமாற்றத்திற்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஆராய்வு

விவசாயிகள், நுகர்வோர் மற்றும் உற்பத்திகளை விநியோகிப்போருக்கு இடையிலான பொறிமுறைக்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். விவசாயம், உள்நாட்டு வர்த்தகம், நுகர்வோர் நலன்பேணல், பெருந்தோட்ட, ஏற்றுமதித்துறை அமைச்சிக்களின் செயலாளர்கள் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி ...

மேலும்..

முன்னாள் நிதியமைச்சர் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது ஏன் – ஜனாதிபதி!

முன்னாள் நிதியமைச்சர் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது ஏன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதியின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

கொட்டும் மழையிலும்; திகா உதயா நிவாரண பணி தொடர்கிறது…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் மலையக சமூகம் கொழும்பிலும் குறிப்பாக மலையக பகுதியிலும் இதன் தாக்கம் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரணங்கள் பல்வேறு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் ...

மேலும்..

665 ஆக எகிறியது கொரோனா…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 16 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, நேற்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...

மேலும்..

31 கொத்தணிகள் ஊடாகவே கொரோனா இங்கு பரவியது! – பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு …

"இலங்கையில் இதுவரை 31 கொத்தணிகள் ஊடாகவே கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது 4 கொத்தணிகளே செயற்பாட்டு நிலையில் உள்ளன. ஏனைய 27 கொத்தணிகளும் செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டன." - இவ்வாறு பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...

மேலும்..

663 ஆக எகிறியது கொரோனா…

* மேலும் 14 பேர் இன்று அடையாளம் * 154 பேர் குணமடைவு * 502 பேர் சிகிச்சையில் * 187 பேருக்கு தொற்று அறிகுறி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 663 ஆக ...

மேலும்..