சாவகச்சேரியில் வாள்வெட்டு – பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயம்
யாழ். சாவகச்சேரி மறவன்புலவில் இடம்பெற்ற வாள்வெட்டில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறவன்புலவிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு நேற்றிரவு(புதன்கிழமை) 7.15 மணியளவில் சென்ற மூவர் கொண்ட குழுவினர் சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர். இதன்போது ...
மேலும்..





















