இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் வாள்வெட்டு – பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயம்

யாழ். சாவகச்சேரி மறவன்புலவில் இடம்பெற்ற வாள்வெட்டில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறவன்புலவிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு நேற்றிரவு(புதன்கிழமை) 7.15 மணியளவில் சென்ற மூவர் கொண்ட குழுவினர் சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர். இதன்போது ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளான 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையினர்!

கடந்த 24 மணிநேரத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இவர்களில் ...

மேலும்..

சில இணையத்தளங்கள் கடனட்டை மோசடியில் ஈடுபடுவதாக தகவல்!

கடனட்டை மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இணையத்தளத்தினூடாக வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதாகத் தெரிவித்து, கடனட்டைகளில் இருந்து தரவுகளை திருடியமை தொடர்பாக தகவல் ...

மேலும்..

தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழிவடையும் அபாயமுள்ளதாக தெரிவிப்பு!

மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருப்பதால் தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழியும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் செனரத் திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதனால் புராதன ஓவியங்களுடன் கூடிய அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் நாளொன்றில் 4 மணித்தியாலங்களுக்கு திறந்து ...

மேலும்..

விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி

விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்றுவரும் மற்றும் தேசிய விளையாட்டுக் குழாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முப்படை ...

மேலும்..

கொரோனாவிற்கு பிந்திய இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு உதவ தயார் – சீனா

“இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக தொடர்ச்சியான சுமுகமான உறவுகள் இருந்துவருகின்றது. அண்மையில் நாம் கொவிட் 19 அனர்த்தத்திற்கு முகம்கொடுத்திருந்த போது நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ...

மேலும்..

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்ப நிதியத்தின் வைப்பு மீதி 878 மில்லியனாக அதிகரிப்பு

திஸ்ஸமகாராம சந்தகிரி உபய ரஜமகா விகாராதிபதி மாத்தற கந்தபடபத்துவ உள்ளிட்ட ஹம்பாந்தோட்டை தலைமை சங்கநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன தேரர் 1.5மில்லியன் ரூபாய் நிதியை நேற்று(புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அன்பளிப்பு செய்துள்ளார். இலங்கை விமான சேவையின் நிறைவேற்று சங்கம் ...

மேலும்..

நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு மங்கள ஜனாதிபதியிடம் கோரிக்கை!

நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நேற்று(புதன்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “அரச செலவுகளுக்குப் பயன்படுத்துவதற்காக இம்மாதம் 30 ஆம் ...

மேலும்..

ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் – அரசாங்கத்திற்கு உத்தரவாதம் வழங்கினார் ரணில்!

ஆட்சியைக் கவிழ்க்கவோ, அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவோ மாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு ...

மேலும்..

கொத்தனி முறையில் கொரோனா பரவுவது குறித்து தற்போது எதிர்வு கூற முடியாது – அனில் ஜாசிங்க

கொத்தனி முறையில் கொரோனா பரவுவது குறித்து தற்போது எதிர்வு கூற முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடற்படையினரில் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவர்களது குடும்பத்தினர் ...

மேலும்..

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் புத்தளம் அமைப்பொன்றுக்கு தொடர்பு – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் புத்தளம் அமைப்பொன்றுக்கு தொடர்புள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் 8 இடங்களில் ...

மேலும்..

தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி ரிஷாட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

தாம் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் விதமாக இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி திலங்க பெரேரா ஊடாக அவர் குறித்த மனுவினை நேற்று(புதன்கிழமை) தாக்கல் செய்துள்ளார். குற்றப்புலனாய்வுத் ...

மேலும்..

தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு

ஊடகவியலாளர்  தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம்பெற்றது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் சங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் ...

மேலும்..

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 43ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 43ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு, மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது. நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்குகின்றது லவ்லி கிறீம் ஹவுஸ்!

லவ்லி கிறீம் ஹவுஸ் சாவகச்சேரி உரிமையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில், தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களைப் பராமரிப்பவர்கள், கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பராமரிப்பவர்கள், யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்ற வறுமைநிலையில் உள்ள, ஒருவேளை ...

மேலும்..