இலங்கை செய்திகள்

கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 159 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இதுவரையான 39 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 41 ...

மேலும்..

ஹற்றனில் 13 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஹற்றன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 13 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 30 ஆம் திகதி ஹற்றன் நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்படவுள்து. தண்டனைச் சட்டத்தின் 264 ஆவது பிரிவுக்கமையவே ஹற்றன்-டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதர்கள் வழக்குத் தொடுப்பதற்கு ...

மேலும்..

தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை – மஹிந்த தேசப்பிரிய!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுத் தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று(புதன்கிழமை) வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற ...

மேலும்..

நாடுமுழுவதும் அனைத்து தபால் நிலையங்களும் மே 4இல் திறக்கப்படும்!

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் மே 04 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் 21 மாவட்டங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டு தபால் சேவைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இடர் வலயங்களாக ...

மேலும்..

படையினரும் உறவினர்களுமே நேற்று கொரோனாவுக்கு இலக்கு!!

இலங்கையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுடன் உறுதிப்படுத்தப்பட்ட 31 பேரும் கடற்படையினா், இராணுவத்தினா் மற்றும் அவா்களுடன் நெருங்கிய தொடா்புடையவா்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நேற்று கண்டறியப்பட்டவா்களில் 21 போ் கடற்படையினராவா். ...

மேலும்..

மாமனிதர் தராகி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 28 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு சிங்கள அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராகி) அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியாவில் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் தினமும் 200 பரிசோதனைகள்! – சுகாதார அமைச்சு அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் தினமும் கொரோனாத் தொற்றுத் தொடர்பில் 200 பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் இதனை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் தற்போது தினமும் 30 சோதனைகள் ...

மேலும்..

நாடாளுமன்றத்தைக் கூட்டக் கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை கோட்டாபயவால் நிராகரிப்பு – தேர்தல் தோல்விப் பயத்தாலே அவர்கள் அப்படிக் கேட்கின்றனர் எனவும் தெரிவிப்பு

"கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் போராட்டத்தில் சகல எதிர்க்கட்சிகளும் எம்முடன் இணைந்து பணியாற்றலாம். அதை நாம் மனதார வரவேற்போம். அதற்காகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருவதில் எந்த நியாயமும் கிடையாது. எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடுவதற்காகவே பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு வலியுறுத்துகின்றனர். தேர்தல் ...

மேலும்..

சிகையலங்கார தொழிலாளர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

சிகையலங்கார நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்ப நிதியத்தின் வைப்பு மீதி 871 மில்லியனாக அதிகரிப்பு

லங்கா மின்சார தனியார் நிறுவனம் அன்பளிப்பு செய்த 05 மில்லியன் ரூபா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனங்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.குணரத்ன தனது சம்பளத்தை சமூக பாதுகாப்பு ...

மேலும்..

விரைவில் ஊரடங்கு சட்டத்தையும் தளர்த்தக்கூடியதாயிருக்கும் – ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(செவ்வாய்கிழமை) கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ சங்க சபையின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் மற்றும் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். கொவிட் 19 ...

மேலும்..

ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமானதா – சட்ட பூர்வமில்லாததா என்று குழப்பமடைய தேவையில்லை – அஜித் ரோஹன

ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமானதா- சட்ட பூர்வமில்லாததா எனும் குழப்பமடைய வேண்டியத் தேவைக்கிடையாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் ...

மேலும்..

முற்றாக முடக்கப்பட்டன கொழும்பில் 21 இடங்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 155 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு 21 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு 14 நாகலகம் வீதி,  கொழும்பு 13 கொட்டாஞ்சேனை வீதியின் 64 ஆம் தோட்டம், ...

மேலும்..

தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமாக இருந்தாலும் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் காரனமாக இன்று இடம்பெற்றுள்ளது. யாழ். தந்தை ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்ட நிலைமைகள் தொடர்பாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தகவல்!

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் நேற்று (திங்கட்கிழமை) மாலை ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தளவில் மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் இன்று ...

மேலும்..