இலங்கை செய்திகள்

இராணுவ முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஜனாதிபதி செயலணி

முப்படை முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்  முற்பகல் நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஓய்வுபெற்ற பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை ...

மேலும்..

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு மைக்ரோ கார் நிறுவனம் பேருந்து அன்பளிப்பு

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக மைக்ரோ கார் லிமிடற் நிறுவனம் 90லட்சம் பெறுமதியான பேருந்து அன்பளிப்பு செய்துள்ளது. பேருந்து நேற்று(திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைக்ரோ கார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பெரேராவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடயம்  கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

காணி தகராறு நீண்டு கொண்டு சென்றதன் காரணமாக குடும்பஸ்தர் படுகொலை!

இபலோகம, சேனபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாலை காணி சம்பந்தமான தகராறு நீண்டு கொண்டு சென்றதன் காரணமாக, கூரிய ஆயுதமொன்றால் நபரொருவர் தாக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர் சேனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ...

மேலும்..

வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டப்பட்டிருக்கும் என அறிவிப்பு

வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கடற்படை ...

மேலும்..

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழப்பு ? மறுக்கும் வெளிவிவகார அமைச்சு!

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 25 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டதல்ல என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அங்குள்ள இலங்கையர்களின் மரணம் தொடர்பாக மருத்துவமனை பதிவுகள் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மூலமாகவே எந்தவிதமான தகவல்களும் இதுவரை ...

மேலும்..

02 நாட்களில் 100 பேருக்கு கொரோனா – அரசாங்கம் அமுல்படுத்திய கட்டுப்பாடுகள் முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த நாட்களில் சடுதியாக அதிகரித்துள்ளதால் அரசாங்கம் அமுல்படுத்திய ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா ...

மேலும்..

வடபகுதி பாடசாலைகளில் இராணுவத்தின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள்- சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிவமோகன் தெரிவிப்பு

வடபகுதி பாடசாலைகளை இராணுவத்தின் கொரோனா தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதால் தமிழ் மக்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  வைத்திய கலாநிதி சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு மாகாணம் எவ்வித கொரோனா அச்சுறுத்தல் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

வவுனியாவில் 30ஆம் திகதிவரை ஊரடங்கை நீடிக்க கோரிக்கை!

வவுனியாவில் எதிர்வரும் 30ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார அமைச்சிடம் பரிந்துரைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் ...

மேலும்..

02 நாட்களில் 100 பேருக்கு கொரோனா – அரசாங்கம் அமுல்படுத்திய கட்டுப்பாடுகள் முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த நாட்களில் சடுதியாக அதிகரித்துள்ளதால் அரசாங்கம் அமுல்படுத்திய ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா ...

மேலும்..

ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 6760 ஏக்கர்களில் பயிர் செய்கை

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 6760 ஏக்கர்களில் நெற்செய்கை மற்றும் உப உணவு செய்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டம் சம்பந்தமாக விவசாய திணைக்களம் மற்றும் ...

மேலும்..

சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது…

(க.கிஷாந்தன்) மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த இருவரை டயகம பொலிஸார் இன்று (27.04.2020) கைது செய்துள்ளனர். அத்துடன் விற்பனைக்காக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த  சாராய போத்தல்கள் ...

மேலும்..

ராஜபக்சக்களின் கோட்டைக்குள்ளும் கொரோனா ஊடுருவல் – 21 மாவட்டங்கள் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மாவட்டங்கள் 21ஆக உயர்ந்துள்ளது. வெலிசறை கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் வீடு சென்ற சிப்பாய்கள் தமது சொந்த மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு வருவதால் அவர்களின் மாவட்டங்களும் பாதிப்பில் உள்ளடக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய ...

மேலும்..

பேராபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் தீர்க்கமான நடவடிக்கைக்கு அனைத்து தரப்பும் ஒத்துழையுங்கள் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொது செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் குறித்த தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறும் பகிரங்க ...

மேலும்..