கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.