கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்..கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்..வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய வவுனியாவைச் சேர்ந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீரரக்கு நேற்று (சனிக்கிழமை) கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 60இற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு ...
மேலும்..ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தேவையான அரசியல் நிகழ்ச்சி நிரலையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் செயற்படுத்திவருகின்றார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் நடத்துவதாக ஆளுங் ...
மேலும்..யாழ்ப்பாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கு தொற்று இல்லையென கண்டறியப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 27 பேருக்கும் நேற்று (சனிக்கிழமை) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாக யாழ்.போதானா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 ...
மேலும்..கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ...
மேலும்..தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களை செயற்படுத்துமாறு அழுத்தங்களை வழங்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பிர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மிகக் குறைந்த தினமாகவே ஜூன் 20ஆம் திகதி ...
மேலும்..யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு பகுதியில் மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி (வயது ...
மேலும்..பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனை கட்டமைப்புக்குள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அதிகாரிகளுக்கு ஆலேசனை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த ...
மேலும்..முழு நாட்டிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் வீதிகளில் நடமாடிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தவகையில் மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 37,572 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என ...
மேலும்..இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 460 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்று மட்டும் 40 பேருக்கு கொரோனாத் தொற்று அடையாளம் ...
மேலும்..நாட்டில் மேலும் 03 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்..வரலாறுகள் படைத்த தலைவர்களும் இருக்கிறார்கள், வரலாற்றைக்கொண்ட தலைவர்களும் இருக்கின்றார்கள். எம் தாய்த்தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் பெருந்தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் ஈப்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். 1977 ஏப்ரல் 26, ...
மேலும்..ஜா-எலவில் உள்ள சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு நாய்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்றும் குறித்த நாய் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜா-எலவில் ஒரு பூனைக்கும் இரண்டு நாய்களுக்கு கொரோனா வைரஸ் ...
மேலும்..இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்களுடன் UL144 என்ற விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. குறித்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் இன்று (சனிக்கிழமை) காலை 09.10 மணியளவில் மும்பைக்கு புறப்பட்டது. இந்நிலையில் நாடுதிரும்பிய ...
மேலும்..வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை என சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் ...
மேலும்..