இலங்கை செய்திகள்

பக்கெட்டுகளில் அடைத்து கசிப்பு விற்பனை – இரண்டு பேர் கைது!

கசிப்பினை பக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேரை கோப்பாய் பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த ...

மேலும்..

3 மாதங்களுக்குத் தேர்தல் என்ற பேச்சே வேண்டாம்! – சஜித் வலியுறுத்து

"இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் நாட்டின் இயல்பு நிலை முற்றாகப் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது குறித்து சிந்திக்கவே முடியாது. எனவே, குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தேர்தல் பற்றி எவரும் வாய் ...

மேலும்..

அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக தொடர்ந்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மே மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு தொடர்ந்து விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இதேவேளை ...

மேலும்..

திருடப்பட்ட பொருட்களுடன் அயலவர் சிக்கினார் – யாழில் சம்பவம்

யாழ். சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து ...

மேலும்..

காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் கொரோனாச் சோதனை – வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்

சுவிஸ் மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 4 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு மீண்டும் சோதனை முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அரியாலையில் ஆராதனை நடத்திய ...

மேலும்..

இலங்கையில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ்!

ஜா எல, சுதுவெல்ல பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் இலங்கையில் நாய் ஒன்றுக்கு ...

மேலும்..

யாழில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் பேக்கரி உரிமையாளர் சங்கங்கள் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், இறக்குமதி செய்யப்படும் மாவின் விலை அதிகரித்துள்ளமையாலும் பாண் உற்பத்திக்குத் தேவையான உப மூலப் ...

மேலும்..

மன்னாரில் தனியார் வைத்தியசாலையொன்றில் பாரிய தீவிபத்து

மன்னாரில் தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இதனால், வைத்தியசாலையின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதி, மன்னார் பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றே எரிந்து நாசமாகியுள்ளது. நேற்று இரவு ...

மேலும்..

நிவாரண நடவடிக்கைகளில் வேட்பாளர்களுடன் இணைந்து அரசஅதிகாரிகள் செயலாற்றத் தடை! – தேர்தல்கள் ஆணைக்குழு திடீர் அறிவிப்பு…

அரச நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற வேட்பாளர்கள் எவருடனும் இணைந்து செயற்பட வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில், தேர்தல் காலப் பகுதிக்குள் மக்களுக்கு அரசால் பகிர்ந்தளிக்கப்படுகின்ற நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் ...

மேலும்..

தேர்தல் திகதியை மாற்றவே முடியாது! – மஹிந்த தேசப்பிரியவின் அறிவிப்புக்கு ஹூல் எதிர்ப்பு

"ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களும் இணைந்துதான் எடுத்தோம். இந்தத் திகதியில் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...

மேலும்..

வவுனியாவில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் மரணம்!!

வவுனியாநிருபர் வவுனியா, பாரதிபுரம் பகுதியில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (24.04.2020) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாரதிபுரம் வீதியில் தற்காலிகமாக வசிக்கும் முதியவர் ஒருவர் வீட்டில் இருந்து இரவு தங்குவதற்காக கற்பகபுரம் பகுதியில் ...

மேலும்..

காரைதீவைச் சேர்ந்த 200 குடும்பங்கள் பயன்பெற ரூபா.500 வவுச்சர்கள் பிரதேச செயலாளரிடம் KDPS தலைவரினால் கையளிப்பு…

காரைதீவைச் சேர்ந்த சுவிற்சலாந்தில் வசிக்கும் திரு.தேவராஜா மற்றும் ரஞ்சனி அவர்களின் அனுசரணையில் காரைதீவைச் சேர்ந்த 200 பிந்தங்கிய குடும்பங்கள் பயன்பெற ரூபா.500 வவுச்சர்கள் பிரதேச செயலாளரிடம் KDPS தலைவரினால் (2020-04-24) நேற்றய தினம் கையளிக்கப்பட்டது. இவை அனைத்தும் கிராம சேவகர்களினூடாக பயனாளிகளுக்கு வழங்கப்படும். ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 304 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 109 பேர் கொரோனாவிலிருந்து முழுயாக மீண்டுள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் ...

மேலும்..

காணாமல் போயிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு!

காணாமல் போயிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் (வயது 37) இன்று(சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவரது மோட்டார் ...

மேலும்..

கடற்படை வீரர்களுக்கு பயணக்கட்டுப்பாடு – 400 பேருக்கு இன்று பீ.சீ.ஆர் சோதனை!

கடற்படை வீரர்கள் அனைவருக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மாத்திரமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், செலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் ...

மேலும்..