334 பேர் அடையாளம் 105 பேர் குணமடைவு 222 பேர் சிகிச்சையில் – காத்தான்குடி வைத்தியசாலையில் 53 கொரோனா தொற்றாளர்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 இலிருந்து 334 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் இதுவரை 105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ...
மேலும்..





















