இலங்கை செய்திகள்

334 பேர் அடையாளம் 105 பேர் குணமடைவு 222 பேர் சிகிச்சையில் – காத்தான்குடி வைத்தியசாலையில் 53 கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 இலிருந்து 334 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் இதுவரை 105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ...

மேலும்..

மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவதற்கு தடை

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில், கல்வி, கல்விசாரா ஊழியர்களுக்காக மீள பல்கலைக்கழகங்களை திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.   பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

அழகு நிலையங்கள் சிகை அலங்கார நிலையங்களை திறக்க அனுமதி இல்லை…

பாறுக் ஷிஹான் சிகை அலங்கார நிலையங்களிலிருந்து தொற்றுகள் ஏற்படலாம் என்ற காரணம் பலமாக உள்ளமையினால்  சுகாதார அமைச்சின் அறிவுரைக்கு அமைய எமது பிராந்தியத்திலும் சகல சிகை அலங்கார நிலையங்களும் அழகு நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன என என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள (சலூன்) சிகை அலங்கார நிலையங்கள் மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது…

(எம்.எம்.ஜபீர்) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் பணிப்புரைக்கமைய நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கள் சிகை அலங்கார மற்றும் அழகு ...

மேலும்..

உலக வல்லரசுகளைக்கூட ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும்…

'உலக வல்லரசுகளைக்கூட ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு, இலங்கை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதுடன் அவை பலராலும் பாராட்டப்படுகின்றமை விசேட அம்சமாகும்' என திகாமடுல்ல மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபாவின் ...

மேலும்..

விடுதலை புலிகள் ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம் .அது கற்பழிப்பில் ஈடுபடவில்லை…

கற்பழிப்பு என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஏனென்றால் நீண்டகலமாக அந்தப் போராட்டத்தில் இருந்தவன். ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம்.இந்த போராட்டத்துடன் சம்பந்தப்படாத ஒருவர் விடுதலைப்புலி இயக்கத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையோ விமர்சிப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ...

மேலும்..

புதிய பட்டதாரிகள் நியமனம் ரத்து செய்யப்படவில்லை- இடை நிறுத்தப்பட்டது உண்மை…

பட்டதாரி நியமனங்கள் என்பது ரத்து செய்யப்படவில்லை இதனை பட்டதாரிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தல் தொடர்பில்  தனது  கட்சி ஆதரவாளர்களுடன்  சந்திப்பில் ...

மேலும்..

வெளிமாவட்டங்களில் சிரமப்படும் மக்களின் நலன் கருதி பிரதம மந்திரியுடன் பேசினேன்…

வெளிமாவட்டங்களில் சிரமப்படும் மக்களின் நலன் கருதி  பிரதம மந்திரியுடன் தொடர்புகொண்டு மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை பற்றி கூறி இருக்கின்றேன்  என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

வீட்டுத் தோட்டங்கள் செய்யும் மக்களுக்கு இலவசமாக பயிர் விதைகள் வழங்க தயார்…

வீட்டுத் தோட்டங்கள் மேற்கொள்வதற்கு மக்களுக்கு இலவசமாக பயிர் விதைகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன். இக்காலகட்டத்தில் சுய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது அதற்கு நாங்களும் உறுதுணையாக செயற்பட இருக்கின்றோம்   என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ...

மேலும்..

மக்கள் உயிரைப் பாதுகாக்க நடமாட்டங்களை குறைத்து வீடுகளில் இருப்பதுதான் சிறந்தது…

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு   நாங்களும் பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் ஆனால் எந்தவித புகைப்படங்களும் எடுப்பதில்லை எந்தவித வலைத்தளங்களை பதிவேற்றம் இல்லை. அரசின் கட்டுப்பாட்டுக்கு இணங்க இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ...

மேலும்..

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக கந்தளாவை சேர்ந்த ஏ.ஜி.எம். பஸால் நியமனம்…

கந்தளாய்,பேராறு முதலாம் குலனியைச் சேர்ந்த ஏ.ஜி.எம்.பஸால்  கிழக்கு மாகாண சபையின்  உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பி.வனிகசிங்க இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார். இவர்  புதன்கிழமை(22)  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த வருடம் இலங்கை நிருவாக ...

மேலும்..

கொவிட் – 19 நிவாரணப் பணிக்காக சட்டத்தரணி ஹபீப் றிபான் தனது பங்களிப்பாக 500 அரிசிப்பைகளை வழங்கி வைத்தார்…

உலகலாவிய ரீதியில் கொறோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து மனிதன் அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் எமது நாட்டின் விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள வறுமையைக் குறைத்து தொடர்ந்து வரவிருக்கும் சங்கை மிகு றமழானில் எமது பிரதேச வாழ் ...

மேலும்..

330 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று …

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி  20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளாகியவர்களில் இன்று மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 07 பேர் ...

மேலும்..

சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகின்றது அரசியலமைப்புப் பேரவை

அரசியலமைப்புப் பேரவை 8வது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டின் தற்போதைய அசாதாரணமான ...

மேலும்..

விமான பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளது. விமான நிலையங்களுக்குள் வரும் போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது உடன் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..