இலங்கை செய்திகள்

சலூன்கள், அழகுக் கலை நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூட அரசு உத்தரவு

இலங்கையிலுள்ள சலூன்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களை மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். நாட்டின் ...

மேலும்..

323ஆக அதிகரித்தது கொரோனா தொற்று – இன்று 13 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் களுத்துறை மாவட்டம், பேருவளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பேருவளையில் ஏற்கனவே 30 இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து மட்டக்களப்பு - ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தல் – பன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் ​வைத்தியசாலைக்கு பூட்டு!

பன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் ​வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் மேற்குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளமையினைத் தொடர்ந்தே ...

மேலும்..

சிகை அலங்காரி ஒருவருக்கு கொரோனா – 25 பேருக்கு பரவியிருக்கலாம் என அச்சம்

கெசல்வத்தை – பண்டாரநாயக்க மாவத்தையில் சிகை அலங்காரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நபர் 25 பேருக்கு சிகை அலங்காரம் செய்திருந்த நிலையில் குறித்த 25 பேருக்கும் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட 11 ...

மேலும்..

அம்பாறையில் சட்டவிரோத மதுபான வகைகளுடன் நால்வர் கைது!

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை செய்துவந்த நால்வர் கைதாகியுள்ளதாக  கல்முனை மதுவரி   நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் புதன்கிழமை(22)  மதுவரி ...

மேலும்..

கரு ஜயசூரிய தலைமையில் நாளை கூடுகின்றது அரசியலமைப்பு சபை!

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (வியாழக்கிழமை) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது. 8 வது நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இச்சந்திப்பு இடமபெறவுள்ளது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் ...

மேலும்..

கொரோனா ஆபத்து இல்லாத மாவட்டங்களில் மீண்டும் பல்கலை ஆரம்பம் – சுற்றறிக்கை இன்று வெளியாகும்!

கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து இல்லாத மாவட்டங்களில் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்காக பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான சுற்றறிக்கை இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளது. இது குருத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பேசிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ...

மேலும்..

ஓட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில்  பயணிகள் இருவர் மட்டுமே பயணிக்கலாம் – பதில் பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு

வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்கள் மற்றும் ஓட்டோக்களில் சாரதியுடன் இரு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இது  தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீராக்கும் வகையில் ஊரடங்குச் சட்டத்தைத் ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்ட  4,348 பேர் வீடுகளுக்கு!

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரையில் 4 ஆயிரத்து 348 பேர் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று இராணுவத் தளபதியும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

கொரோனா தொற்று சந்தேகத்தில் பேலியகொட மீன்சந்தையில் 500 பேருக்குப் பரிசோதனை!

பேலியகொட மீன் வர்த்தக மத்திய நிலைய மீன் வியாபாரிகள், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட 500 பேரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கமைய, இவர்களுக்கு இந்தப் ...

மேலும்..

நாளை அவசரமாகக் கூடுகிறது அரசமைப்புப் பேரவை!!

அரசமைப்புப் பேரவை எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (23) அவசரமாகக் கூடுகின்றது. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என நாடாளுமன்ற செயலாளர் அறிக்கையூடாக இன்று (22) அறிவித்துள்ளார். இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

புலம்பெயர் உறவுகளின் இழப்பு எங்கள் தேசத்திற்கே இழப்பு! சிறீதரன் கவலை

கொடிய கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக புலம்பெயர் தேசங்களில் ஏற்பட்டுள்ள ஈழத் தமிழ் உறவுகளின் மரணங்கள் எமது தேசத்திற்கு பேரிழப்பு என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் முப்பது பேருக்கும் ...

மேலும்..

ஊரடங்குச் சட்டத்தை மீறிய   34 ஆயிரத்து 956 பேர் கைது! – 8 ஆயிரத்து 948 வாகனங்களும் பறிமுதல்

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 34 ஆயிரத்து 956 பேர் பொலிஸாரினால் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு,  8 ஆயிரத்து 948 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (21) நண்பகல் 12 மணி ...

மேலும்..

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என வவுனியா மாவட்ட ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் தெரிவிப்பு.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான (ஈபி.ஆர்.எல்.எப்)இன் வவுனியா மாவட்ட செயலாளர் அருந்தவராஜா மேழிக்குமரன் அவர்கள் தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் ...

மேலும்..