இலங்கை செய்திகள்

கரைச்சி பிரதேச சபையினால் வீதி புனரமைப்பு பணிகளும் முன்னெடுப்பு

கரைச்சி பிரதேச சபையினால் இன்று வீதி புனரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய வேலைகளை முன்னெடுப்பதற்காக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபையினால் பரந்தன் பகுதியில்  வீதிகளான சிவபுரம் பாடசாலை பின்வீதி  சிவபுரம் வீதி போன்ற வீதிகளே இன்று புனரமைப்பு செய் ...

மேலும்..

கொரோனா தொற்று 304 * குணமடைவு 97 * சிகிச்சையில் 200

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 304ஆக அதிகரித்துள்ளது. இன்று (20) இரவு 7 மணிக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இன்று (20) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மேலும் ...

மேலும்..

கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் தனது சொந்த உறவுகளுக்கு உலர் உணவு!

கனடாவில் உள்ள தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் தென்மராட்சிப் பகுதியில் மிகவும் வறுமை நிலையிலுள்ள மக்களுக்காக 120 உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த உலர் உணவுப் பொதிகள் தென்மராட்சி பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சுபச்செல்வனிடம் வழங்கிவைக்கப்பட்டன. கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி  ...

மேலும்..

கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதி 25 இலட்சம் ரூபாய்க்கு அம்பாறை பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு ….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து 25 இலட்சம் ரூபாய்க்கு கல்முனை பிரதேசம், காரைதீவு பிரதேசம், சம்மாந்துறை பிரதேசம், பொத்துவில் பிரதேசம்,திருக்கோவில் பிரதேசம், அக்கரைப்பற்று ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் மக்களுக்கு வேண்டாம்- யாழ். ஆயர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் இருக்கக் கூடாது வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “கடந்த ஒரு மாத காலமாக வீட்டோடு வாழ்ந்து எமது சமூக ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பு…

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீதிமன்ற நடவக்கைகளை இன்று ஆரம்பிக்கப்பட்டன. திங்கட்கிழமை(20) காலை முதல் கல்முனை பிராந்தியத்தில் உள்ள நீதிமன்றங்கள் சம்மாந்துறை பகுதியில் உள்ள நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஆரம்பமானதை அவதானிக்க முடிந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு  நீதிமன்ற சேவை ...

மேலும்..

யாழ் இந்து 96 பிரிவின் உலர் உணவு விநியோக நடவடிக்கை…

இலங்கையில் மட்டுல்லாது உலகளாவிய ரீதியில் தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழல் காரணமாக பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலுள்ள எமது உறவுகளுக்கு உதவ வேண்டும் என நாம் விரும்பினோம். தக்கவருக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற காரணத்தால் நாம் பல்வேறு பிரதேசங்களையும் ...

மேலும்..

வாழைத்தோட்டம் – பண்டாரநாயக்க வீதியில் இன்று மட்டும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம்! – ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிக தொகை இதுவே…

இன்று மட்டும் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம்! - ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிக தொகை இதுவே கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க வீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று மட்டும் இதுவரை 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட ...

மேலும்..

கொழும்பில் கொரோனா பாதிப்பு 109 ஆக உயர்வு…

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 32 பேரும், ...

மேலும்..

காரைதீவு சுகாதார நிலையத்தினால் நோய் தொற்று நிக்கி மருந்து தெளிக்கும் செயற்பாடு இடம்பெற்றது…

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட (20) இன்றைய தினம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி நிலையத்தினால் நோய் தொற்று நிக்கி மருந்து தெளிக்கும் நிகழ்வு காரைதீவில் சன நெரிசல் உள்ள காரைதீவு பிரதேச செயலகம் ,இலங்கை வங்கி,மக்கள் வங்கி,பிரதான வீதியில் அமைந்திருக்கும் கடைகள்,அதிகளவாக ...

மேலும்..

பழைய நிலைமைக்கு திரும்பியது காரைதீவு பிரதேச செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும்…

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இன்றைய தினம் காரைதீவு பிரதேச செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் வழமைக்கு திரும்பியதைக் காணக்கூடியதாகவுள்ளது.

மேலும்..

வழமைக்குத் திரும்பியது கிளிநொச்சி

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டம் வழமைக்குத் திரும்பியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் சகல வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வழமைபோன்று வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வங்கி நடவடிக்கைகளும் அரச திணைக்களங்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றன. மக்கள் வழமைபோன்று ...

மேலும்..

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டன. பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவதற்கான ஒலிபெருக்கி சாதனங்களே வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு இன்று (திங்கட்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது. குறித்த சாதனங்கள் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்மசிறி ...

மேலும்..

ஊரடங்கு தளர்வு வேளை சுகாதார அறிவுறுத்தல்களை மீறியுள்ள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய அம்பாறை மாவட்டம்

பாறுக் ஷிஹான்   ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர்  சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார அறிவுறுத்தல்கைளை மீறி  இன்று அம்பாறை  சில பிரதேசங்களில் மக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது. குறிப்பாக  அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகளில் திங்கட்கிழமை(20) ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு காகித நகர் கிராம உத்தியோகத்தரை கடந்த வெள்ளிக்கிழமை (17) தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க கிராம உத்தியோகத்தர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று (20) திங்கட்கிழமை நண்பகல் 12 மணி ...

மேலும்..