இலங்கை செய்திகள்

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடை அல்ல- ஸ்ரீதரன்

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடை அல்லவென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர்தந்த தியாகதீபம் அன்னைபூபதியின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ் தேசியக் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி குறித்து இன்று இரவு பேசுகின்றார் ஜனாதிபதி கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) இரவு கொரோனா வைரஸ் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றிய ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன் கலந்துரையாடவுள்ளார். இதன்படி இன்று இரவு 8.30க்கு இடம்பெறும் இந்த விஷேட இந்த கலந்துரையாடல் அனைத்து தொலைக்காட்சிகள் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மீண்ட நான்கு யாழ்ப்பாணத்தவர்கள் வீடு திரும்பினர்!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் முழுமையாகக் குணமடைந்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர். ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமே இவ்வாறு முழுமையாகச் சுகமடைந்த நிலையில் வெலிகந்தை ...

மேலும்..

யாழில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளமைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் குறைந்தது 7 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்டக் கிளை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான எழுத்துமூலக் கோரிக்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  அதன் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் ...

மேலும்..

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித விதான பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளில் 43 வீதமானவை ...

மேலும்..

மே 28 இல் தேர்தலை நடத்த இணங்க முடியாது – பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்!

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி தேர்தலை நடத்த இணங்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். கடந்த 16ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி ...

மேலும்..

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக மிகச் சிறந்த பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிபுணர்களும் புத்திஜீவிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், சட்டவல்லுநர் பேராசிரியர் சாவித்திரி குணசேகர, கொழும்பு ...

மேலும்..

மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ்!

மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 295 ஆக உயர்வடைந்துள்ளது. குறித்த 24 பேரும் கொழும்பு 12, பண்டாரநாயக்க புர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் என்று ...

மேலும்..

முஸ்லிம்களை கொரோனா காவிகளாக இழிவுபடுத்தி, பழிசுமத்துவது ஈனச்செயல்…

கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் சீற்றம். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பான பரிந்துரை அறிக்கையில் முஸ்லிம் சமூகத்தினரை கொரோனா காவிகளாக இழிவுபடுத்தி, பழிசுமத்தபட்டிருப்பது மிகவும் ...

மேலும்..

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்தமை சட்டவிரோதமானது – ஆட்கொணர்வு மனு தாக்கல்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்தமை சட்டவிரோதமானது என தெரிவித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரின் தந்தை மற்றும் சகோதரரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி சட்டத்தரணி ஹிஜாஸ் ...

மேலும்..

வீட்டைவிட்டு வெளியேறுவதை இயலுமானவரைத் தவிருங்கள்! – யாழ். மக்களிடம் சுகாதார திணைக்களம் கோரிக்கை…

யாழ். மக்களிடம் சுகாதார திணைக்களம் கோரிக்கை "யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை அடையாளங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர ஏனையவர்கள் இயலுமானவரை வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. ...

மேலும்..

அரச மற்றும் தனியார் துறையினரே ரயிலில் பயணிக்க முடியும்!

ரயில் சேவை இன்று(திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கின்ற அரச மற்றும் தனியார் துறையினரே ரயிலில் பயணிக்க என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட ...

மேலும்..

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 33 ஆயிரம் பேர் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 31 நாட்களுக்குள் 33 ஆயிரத்து 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 8,652 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி நடமாடியமை, அத்தியாவசியசேவை எனக்கூறி போலியாக செயற்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பாகவே அதிகளவானோர் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொது போக்குவரத்து ஆரம்பம்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அலுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமை(20) தளர்த்தப்பட்டதன் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.எனினும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அம்பாறை  மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம்,  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், ...

மேலும்..

ஊரடங்கு தளர்வில் மக்கள் சபையின் ஒழுங்குகளை பின்பற்றவேண்டும் – தவிசாளர் நிரோஷ்…

யாழ். மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில்   உள்ளூர் நகர நடைமுறைகளில் பிரதேச சபை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு மக்களை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேட்டுள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ...

மேலும்..