இலங்கை செய்திகள்

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றாளர் 137 ஆக அதிகரிப்பு…

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 61 பேரும், களுத்துறை ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நேரம் பல பிரதேசங்களில் மதுபானசாலைகளில் மக்கள் கூட் டம்…

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நேரம் பல பிரதேசங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டு விற்பனை இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது இதனை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நிற்பதனை காணக்கூடியதாக உள்ளது

மேலும்..

இறைஇரக்கத்தின் தினத்தை முன்னிட்டு மன்னார் ஆயரின் ஆசீர்…

தலைமன்னார் நிருபர் மன்னார் மறைமாவட்டத்தின் மன்னார் மறை கோட்டத்தைச் சார்ந்த கீழியன்குடியிருப்பு பங்கிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பூலார் குடியிருப்பில் அமைந்துள்ள  சம்பாவுலு கோவில் என முன்னோரால் அழைக்கப்பட்டு வந்த புனித. பவுலடியார் திருத்தலத்தில் 19.04.2020 ஞாயிற்றுக் கிழமை இறைஇரக்கத்தின் இருபதாவது ஆண்டை  முன்னிட்டும், இறைஇரக்கத்தின் தினத்தை முன்னிட்டும் மன்னார் ...

மேலும்..

பாடசாலைகளை ஆரம்பிக்க இதுவரை தீர்மானமில்லை! – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளைத் திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் ...

மேலும்..

இலங்கையில் இன்று மட்டும் 17 பேருக்குக் ‘கொரோனா’ * மொத்த தொற்று எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு * இதுவரை 96 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்றிரவு 9.40 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு, வாழைத்தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவருடன் பழகிய நிலையில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாத்திரம் 15 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் அடையாளம் காணப்பட்ட ...

மேலும்..

அராலி தெற்கு மக்களுக்கு சுமந்திரனால் உலர் உணவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் நிதியில்அராலி தெற்குப் பகுதியில் சுயதொழில் மேற்கொள்ளும் 32  குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அராலி தெற்கு வேலவன் சனசமூக நிலையத்தினர் , இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...

மேலும்..

கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் காரைதீவு பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு ….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து இன்றைய தினம் (19) காரைதீவு பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கொரோணா வைரஸ் ...

மேலும்..

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் தாமதமேயன்றி தடையல்ல …. அன்னைபூபதி நிகழ்வில் சிறீதரன்

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி  தடைஅல்ல  எனத்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி  அவர்களின் 32ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று – மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்வு

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இன்று கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் 05 பேர் குணமடைந்தனர் ...

மேலும்..

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நான்கு யாழ்ப்பாணத்தவர்கள் குணமடைந்தனர்!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு, முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ளனர். இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அரியாலையைச் சேர்ந்த ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது – எஸ்.சிவமோகன்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். இன்று அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், ‘வெளிவரும் ஊடக செய்திகளின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடுமையான அரசியல் அழுத்தத்திற்கு ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு நாளை – மஹிந்த தேசப்பிரிய

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி இப்போது திட்டமிடப்பட வேண்டுமா அல்லது தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமா என்ற கடுமையான விவாதத்திற்கு மத்தியில், தேர்தல்கள் ஆணைக்குழு தனது இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சூழல் சரியானதா ...

மேலும்..

தேர்தல் நடாத்தப்படும் திகதி குறித்து பல்வேறு வதந்திகள் உலாவுகின்றன – மஹிந்த தேசப்பிரிய!

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு, நாடு வழமை நிலைமைக்கு திரும்பிய பின்னர் ஐந்து வார கால அவகாசம் தேவை என தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தலை நடத்தும் தினம் ...

மேலும்..

கொரோனா ஆபத்து இன்னும் நிலவுகிறது – விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க!

கொரோனா நிலமை இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள்ளாகியுள்ளது. இருப்பினும் கட்டுப்படுக்குள்ளாகியுள்ளது என்பதன் அர்த்தமாவது ஆபத்து இல்லை என்பதல்ல. ஆபத்து நிலவுகின்றது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் கொரோனா வைரசின் ...

மேலும்..