இதுவரை 86 பேர் குணமடைவு! 155 பேர் வைத்தியசாலையில்…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 3 பேருக்கும், ரம்புக்கனைப் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா ...
மேலும்..





















