இலங்கை செய்திகள்

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய யாழ் யுவதி கொரோனாவினால் உயிரிழப்பு!

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த யுவதி கொரோனாவினால் உயிரிழந்துள்ளார். லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். தான் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பு…

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீதிமன்ற நடவக்கைகளை இன்று ஆரம்பிக்கப்பட்டன. திங்கட்கிழமை(20) காலை முதல் கல்முனை பிராந்தியத்தில் உள்ள நீதிமன்றங்கள் சம்மாந்துறை பகுதியில் உள்ள நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஆரம்பமானதை அவதானிக்க முடிந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு  நீதிமன்ற ...

மேலும்..

யாழில் அபாயம் இன்னும் நீங்கவில்லை – எச்சரிக்கின்றார் த.சத்தியமூர்த்தி!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

மஹிந்த தேசப்பிரிய நாளை கட்சி தலைவர்களை சந்திக்கின்றார்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை (செவ்வாய்க்கிழமை) கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளார். குறித்த சந்திப்பு நாளை காலை 10:30 க்கு இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில் கொரோனா ...

மேலும்..

மேலும் ஒருவர் பூரண குணமடைந்தார் – மொத்த எண்ணிக்கை 97 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அதன்படி தற்போது வரை 97 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இதுவரை 295 பேர் (இன்று மட்டும் 24 பேர்) ...

மேலும்..

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்ம அதிபரால் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி தொகுதிகள் வழங்கி வைப்பு…

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மமுனசிங்க அவர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி தொகுதி வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை குறித்த நிகழ்வு வவுனியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. வவுனியா பொலிஸ் நிலைய நிர்வாக செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டும், தகவல்களை பரிமாறும் ...

மேலும்..

மலையகத்தில் நகரங்களிலும்,பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது!!

(க.கிஷாந்தன்) ஊரடங்குச் சட்டம் இன்று (20.04.2020) காலை தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. மார்ச் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்தது. ...

மேலும்..

பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா – சட்டமா அதிபர் திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டது!

ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ...

மேலும்..

வவுனியாவில் சிறுமி திடீர் மரணம்: இரத்தமாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்துள்ளார். வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடைய ...

மேலும்..

அம்பாறையிலும் வழமைக்குத் திரும்பியது இயல்பு வாழ்க்கை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. எனினும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அம்பாறை, கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை!

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டள்ளார். தான் பிணையில் வெளிவந்தமை தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்க முகநூலில் பதிவொன்றினையும் இட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளிற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கடந்த 13 ...

மேலும்..

மட்டு. நகரின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது!

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக அமுல் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நகரின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

மேலும்..

வவுனியா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் ஊழிர்கள் கடமைக்கு திரும்பியிருந்ததுடன் மக்களும் தமது தேவைகைள நிறைவு செய்வதற்காக அரச திணைக்களங்களை நோக்கி வருகை தந்திருந்தனர். இதன்போது வவுனியா பிரதேச செயலகத்தின் ...

மேலும்..

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 26 ஆயிரம் கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றை விரைவாக விடுவிப்பது தொடர்பாக இறக்குமதியாளர்கள், சுங்கத் திணைக்களத்தினர், வங்கி ...

மேலும்..

கொழும்பு உட்பட இடர் வலையங்களில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு!

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 27 திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கப்படுவதாக அரங்கம் அறிவித்துள்ளது. குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தினமும் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் ...

மேலும்..