நாட்டை வந்தடைந்தது பாகிஸ்தானில் இருந்து இலங்கை மாணவர்களை ஏற்றிய விசேட விமானம்!
பாகிஸ்தானில் உயர் கல்விக்காக சென்றிருந்த இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அனுப்பப்பட்ட விசேட விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது. பாகிஸ்தானின் லாஹுரில் இருந்த 93 மாணவர்களும், கராச்சியில் இருந்த 20 மாணவர்களுமே இன்று(செவ்வாய்கிழமை) மாலை இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ...
மேலும்..





















