ஈஸ்டர் தாக்குதலில் பலியானோர்களுக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த வருடம் 2019.04.21 ஆம் திகதி இலங்கைத் திருநாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் பலியான அப்பாவி மக்கள், குழந்தைகளை நினைவுபடுத்தி மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (21) யாழ் முஸ்லிம் இளைஞர் கழக அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பயங்கரவாத ...
மேலும்..





















