இலங்கை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலில் பலியானோர்களுக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் அஞ்சலி செலுத்தினர். 

கடந்த வருடம் 2019.04.21 ஆம் திகதி இலங்கைத் திருநாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் பலியான அப்பாவி மக்கள், குழந்தைகளை நினைவுபடுத்தி மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்தும் நிகழ்வு  இன்று (21) யாழ் முஸ்லிம் இளைஞர் கழக அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பயங்கரவாத ...

மேலும்..

முல்லைத்தீவில் நீர்த் தொட்டியில் தவறிவீழ்ந்த சிறுமி உயிரிழப்பு!

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லாவிப் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்த சிறுமி உயிரிழந்துள்ளார். மல்லாவி, வளநகர் மேற்கு 5ஆம் யுனிட் பகுதியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இராகுலன் துசானி என்ற 3 வயது சிறுமியே வீட்டில் உள்ள நீர்த் ...

மேலும்..

கொழும்பில் 1,010 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள 242 குடும்பங்களைச் சேர்ந்த 1,010 பேர் இராணுவ தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) பதிவாகிய 34 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கொழும்பு 12 இல் உள்ள பண்டாரநாயக்க ...

மேலும்..

க.பொ.த உயர்தரப் பரீட்சை – ஆணையாளரிடம் முக்கிய கோரிக்கை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்துவதாயின், அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் ...

மேலும்..

மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…!

மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த 05 பேரும் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் ...

மேலும்..

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் உட்பட குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்த மேலும் 05 பேருக்கு கொரோனா ...

மேலும்..

ஊரடங்கு தளர்வானது பலரது தியாகங்களை பயனற்றதாக்கியுள்ளது. முதல்வர் ஆனல்ட் ஆதங்கம்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் இடைவிடாது தொடரப்பட்ட ஊரடங்கானது இன்று யாழிலும்  விலக்கப்பட்டது. இக்கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு சுகாதாரத் துறையினர், வைத்தியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வழங்கிக்கொண்டிருக்கும் தியாகங்களும், சேவைகளும் ஊரடங்கு ...

மேலும்..

தீவகத்துக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி! – க.நாவலன்

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞலத்தின் மாணப் பெரிது! அதாவது தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப்பெரியதாகும். அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து எம் மக்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல பலவழிகளிலும் இருந்து ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மரணித்தவர்கள் நினைவாக வவுனியா மாவட்ட செயலகத்தில் அஞ்சலி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மரணித்தவர்களின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ...

மேலும்..

தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் ஆன்மீக வழிபாடுகள்!!!

(க.கிஷாந்தன்) இலங்கையில்  கடந்த வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை  நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் இன்று (21.04.2020)  ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன. காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை எழுப்பி வழிபாடுகளில் ஈடுபடுமாறும், வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் ...

மேலும்..

ஊரடங்கில் பறித்த வாகனங்களுக்கு நட்ட ஈடு: பொலீஸ் திணைக்களத்தை விற்க நேரிடலாம்! ராமநாயக்கவின் வழக்கில் எச்சரித்தார் சுமன்

நுகேகொடை நீதிவான் நீதி மன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கள நடி கருமான ரஞ்சன் ராமநாயக்கா நேற்று முன்னிலைப்படுத்தப் பட்டார். புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில் ரஞ்சன் ராமநாயக்காவை தேடி வந்த ஒருவரைப் பொலிஸார் மறித்தனர். அவரை ஏன் மறித்தீர்கள் என்று அந்தப் பொலிஸாரு ...

மேலும்..

இடர்காலத்தில் துன்பப்படும் உறவுகளுக்கு தொடர் நிவாரணப்பணியை கல்வி கனைக்சன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.-மன்னார்

உலகெங்கும் வேகமாக பரவி உயிர்களை காவுகொள்ளும் கொரோனா என்கின்ற கொடிய நோய்த்தாக்கத்தின் காரணமாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் அவசர கால நிலமையில் தமிழர் தேசத்தில் மிகவும் பாதிப்புற்று இருக்கும் எம்மவர்களுக்கு பல புலம்பெயர் உறவுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்தவகையில் கடந்த எட்டு ...

மேலும்..

இலங்கை தீவில் கொடூரத் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு: எம் உறவுகளை ஆத்மார்த்தமாக நினைவு கூருவோம்.!!

இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது. நாட்டு மக்களை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கிய இந்த கோரத் தாக்குதல்களினால் ஏற்பட்ட ரணங்கள் இன்றும் ஆறாத வடுவாகவே ...

மேலும்..

ஜூன் 20 இல் பொதுத் தேர்தல்! திகதியை அறிவித்தார் மஹிந்த!

இலங்கையின் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் 25 ஆம் திகதி இடம்பெற இருந்த பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து ...

மேலும்..

அளவெட்டியில் 211 குடும்பங்களுக்கு தமிழரசால் உலர் உணவு பொதிகள்!

அளவெட்டி தெற்கு, மேற்கு, மத்தி, வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவிலுள்ள நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுயதொழில் இழந்த211 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் கந்தசாமி மயூரதனின் வேண்டுகோளுக்கமைவாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்  ஆலங்குளாய் சிவராஜா கஜனின் ...

மேலும்..