இலங்கை செய்திகள்

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு!

உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், சிக்கனமாக கையாளாவிட்டால் வீட்டு மின் பாவனையானது அதிகரிக்கக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார். எனவே, மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, நுகர்வோரை மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

வடக்கில்  தனிமைப்படுத்தல் மையங்கள் இன்னும் உருவாகும் – இராணுவத் தளபதி தெரிவிப்பு

வடக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்துக் கண்காணிக்க வேண்டியுள்ளது. மேலும் நாட்டில் எங்காவது ஓரிடத்தில் கொரோனா ...

மேலும்..

முல்லைத்தீவில் 10 ஏக்கர் வெள்ளியன்று விடுவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பி்தேச செயலகத்தின் முன்பாகவுள்ள 10 ஏக்கர் காணியிலிருந்து  இன்று வெள்ளிக்கிழமை படையினர் முழுமையாக வெளியேறவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்ட செயலருக்கு படையினர் அறிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதச செயலாளர் அலுவலகம் முன்பாகவுள்ள மக்களுக்குச் சொந்தமான ...

மேலும்..

பாடசாலைகள் மே 11இல் ஆரம்பமாவது சந்தேகம்!!! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

"இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்பட முடியாத நிலை உள்ளது." - இவ்வாறு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் ...

மேலும்..

68 ஆக அதிகரித்தது கொரோனா; நேற்று மட்டும் 38 பேர் அடையாளம்

* ஒரே நாளில் அதிக நோயாளர்கள் பதிவு * 7 நாட்களில் 130 பேருக்குத் தொற்று * 107 பேர் குணமடைவு * 254 பேர் சிகிச்சையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 38 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 இலிருந்து ...

மேலும்..

நேர்மறையாக இருங்கள்! எழுதியவர் திஸ்ஸா ஜெயவீர

நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும்  மிகப் பெரிய சத்தம் எழுப்பும் வெற்றுப் பாத்திரங்களும் அவற்றின் இடத்தில் வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வீட்டில் தங்குவது, வீட்டிலிருந்து வேலை செய்வது, ஒருவரின் குடும்பத்தினருடன் இருப்பது மாறுவடிவில்  ஒரு கொடுப்பினையாகக்  கருதப்பட வேண்டும், ஏனெனில் அவை குடும்பங்களை ஒன்றாக ...

மேலும்..

“தேர்தலுக்காக நாடு திறக்கப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பும் ஜனாதிபதியையே சாரும்” – சிறிதரன்

தேர்தலுக்காக இந்த நாடு திறந்து விடப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் ...

மேலும்..

30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 368 அதிகரிப்பு

இலங்கை கடற்படையினர் 29 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பொலனறுவை பகுதியில் அடையாளம் காணப்பட்ட வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரருடன் தொடர்பினை பேணிய கடற்படை வீரர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 30 கடற்படை ...

மேலும்..

ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்குகின்றது லவ்லி கிறீம் ஹவுஸ்!

லவ்லி கிறீம் ஹவுஸ் சாவகச்சேரி உரிமையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில், தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களைப் பராமரிப்பவர்கள், யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்ற வறுமைநிலையில் உள்ள, ஒருவேளை உணவுக்காக அந்தரிப்பவர்களுக்கு சாவகச்சேரி லவ்லி கிறீம் ஹவுஸ் ...

மேலும்..

வடக்கில் அடுத்தக்கட்டமாக இடம்பெறவுள்ள பரிசோதனை நடவடிக்கை- வைத்தியர் கேதீஸ்வரன் அறிவிப்பு

வடமாகாணத்தில் அடுத்தக்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்று வருபவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, இதுவரை வடக்கு மாகாணத்தில் 346 பேருக்கு வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோனை நிறைவுபெற்றுள்ளதாக அவர் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 337ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர் என்றும் இதுவரை 107 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு ...

மேலும்..

கொரோனா வைரஸ் சுகாதார விழிப்புணர்வு-எச்சரிக்கை செய்யப்பட்ட கல்முனை பிரதேச வர்த்தகர்கள்!!!

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்முனை பிராந்தியத்தில்  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி   விழிப்புணர்வு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதுடன் சுகாதார நடைமுறையை கடைப்பிடிக்காதவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். வியாழக்கிழமை(23) நண்பகல் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் கல்முனை தெற்கு சுகாதார ...

மேலும்..

உணவு ஒவ்வாமையால் 11 வயது சிறுவன் பரிதாப மரணம் ; சோகத்தில் மட்டக்களப்பு மக்கள்

உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் 11 வயதுடைய அன்புமாரன் கோகுல் என்ற சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் வயிற்றோட்டம் காரணமாக ...

மேலும்..

இந்தியாவில் சிக்கியிருந்த 101 மாணவர்கள் நாட்டுக்கு – தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 101 பேர் இன்று பிற்பகல் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 1145 எனும் இலக்கம் கொண்ட விசேட விமானம் இவர்களை அழைத்து வருவதற்காக இன்று காலை இந்தியாவின் அமிர்தசரஸ் ...

மேலும்..