இலங்கை செய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார். அரிசி, பருப்பு, ரின் மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, லங்கா சதொச, கூட்டுறவு விற்பனை ...

மேலும்..

தனிமைப்படுத்தப்படுபவர்களை கண்காணிப்பதற்கான கை வளையல் குறித்து அரசாங்கம் கவனம்!

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களை கண்காணிப்பதற்கான பாதுகாப்பான கை வளையல் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களை கண்காணிப்பதற்குப் பயன்படுத்த முடியுமான உபகரணமொன்றைப் பன்னிபிட்டியவைச் சேர்ந்த அமில சமீர ரத்நாயக்க உருவாக்கியுள்ளார். கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய தயாரிப்பு பிரதமர் மஹிந்த ...

மேலும்..

வெலிகந்தயில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் இன்று வீடு திரும்புகின்றனர்!

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர், முழுமையாகக் குணமடைந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பவுள்ளனர். இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர்கள் வீடுகளுக்கு திரும்பினாலும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு வீட்டிலேயே இருப்பார்கள் எனவும் அவர் ...

மேலும்..

பாடசாலைகள் மற்றும் பல்கலை மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படும்

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்படும் என அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. முன்னதாக மே 11 ஆம் திகதி இரண்டாம் தவணை நடவடிக்கைக்காக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்தது. இருப்பினும் பின்னர் ...

மேலும்..

அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டியவை – அரசாங்கம்

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் காலப்பகுதியில் அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டிய வழிகாட்டுநெறிகள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபம் மூலம் அமைச்சுச் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் ...

மேலும்..

கொரோனா வைரஸ் – நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 254 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 06பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது. வெலிசறை தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து குறித்த 06 பேரும் அடையாளம் காணப்பபட்டுள்ளதாக, ...

மேலும்..

தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும் – கூட்டமைப்பு

எதிர்வரும் சில மாதங்களுக்கு வைரஸ் அச்சுறுத்தல் நிலை தொடரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை ...

மேலும்..

பல்வேறு பகுதிகளிலும் சிக்குண்டுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை – கி.துரைராசசிங்கம்!

பல்வேறு காரணங்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு இலங்கையின் வேறு பாகங்களுக்கும், இந்தியாவின் தமிழ் நாட்டுக்கும் சென்ற பலர் திரும்பி வர முடியாமல் சிக்குண்டுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் ...

மேலும்..

தியாதீபம் அன்னை பூபதியின் 32,வது ஆண்டு நீங்கா நினைவு இன்று-19/04/2020.

பா.அரியநேத்திரன். மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் 1988 ஆண்டு இந்தியப்படைகள் முகாம்கள் அமைத்துத் தங்கியிருந்துகொண்டு சொல்லமுடியாத கொடுமைகளைச் செய்தன.தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு வீடாகப்புகுந்து வெறித்தாண்டவம் ஆடினார்கள்.உடைமைகள் சூறையாடப்பட்டன.வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.சந்தேகத்திற்குரிய இளைஞர்கள் உடனடியாகச் சுட்டுக்கொல்லப்பட்டனர்.எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய இராணுவத்தினர் பெண்களிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டனர்.பெண்கள் ...

மேலும்..

அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டியவை – அரசாங்கம்

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் காலப்பகுதியில் அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டிய வழிகாட்டுநெறிகள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபம் மூலம் அமைச்சுச் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் ...

மேலும்..

சீன அரசால் இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள்…

கொரோனா வைரஸ் பரிசோதனைக்குத் தேவையான 10 ஆயிரம் ஆய்வுகூட கட்டமைப்பு உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை சீன அரசு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இவற்றில் முகக் கவசங்களும் அடங்குகின்றன என்று சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி ...

மேலும்..

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு விவகாரம்: சமுர்த்தி உத்தியோகத்தர் மீது பொல்லால் தாக்குதல்…

சமுர்த்தி உத்தியோகத்தர் மீது பொல்லால் தாக்குதல் மாத்தறை – கொட்டப்பொல பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பொல்லால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 48 வயதான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெற்றுத் தருமாறு கோரி ...

மேலும்..

வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகள் வழங்கும் காலம் நீடிக்கப்பட வேண்டும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்லினை தொடர்ந்து மலையக தோட்டப்புறங்களைச் சேர்ந்த பலர் தமது வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர்.இந்நிலையில் அரசாங்கம் இவர்களுக்கு கொடுப்பனவுகள் கிடைக்காத குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுவருகின்றது.எனினும் தோட்டப்புறங்களில் உள்ள ...

மேலும்..

இராகலையில் திடீர் சுற்றி வளைப்பு – கசிப்பு மற்றும் போதைப்பொருளுடன் மூவர் கைது…

நுவரெலியா, இராகலை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை இராகலை பொலிஸார் சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரையும், மதன மோதக என அழைக்கப்படும் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர். கசிப்பு உற்பத்தி செய்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த பொலிஸார், ...

மேலும்..

மின்னல் தாக்கி சிறுமியொருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு…

மின்னல் தாக்கி சிறுமியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த பெருந்துயர் சம்பவமொன்று பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செலயகத்துக்குட்பட்ட ஊவா மாளிகா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மோகன்ராஜ் ருக்‌ஷி (வயது -10) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வறுமையின் கோரப்பிடியால் ருக்‌ஷியின் குடும்பம் ...

மேலும்..