இலங்கை செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன வவுனியாவுக்கு விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன இன்று வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். முல்லைத்தீவு, கேப்பாபிலவு இராணுவ முகாமிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) சென்றிருந்த அவர், அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் படைகளின் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார். கொரோனா ...

மேலும்..

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும்நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக  சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதையடுத்து, இலங்கையில் மொத்தமாக 242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளான 242 பேரில் 77 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 7 பேர் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனாவில் இருந்து நலம்பெற்றனர்!

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்த குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் வரை 70 பேராக இருந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று புதிதாக நால்வருக்கு கொரோனா ...

மேலும்..

தமிழர்கள் உடனடியாக தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டும். -சுரேந்திரன் கோரிக்கை.-

கொரோனா அச்சம் காரணமாக தொடரும் ஊரடங்கு சட்டத்தினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது தொழில்களை இழந்து பாரிய பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக எமது அரசியல் ...

மேலும்..

நிரந்தர வருமானம் அற்ற சுமார் காரைதீவு சாய்ந்தமருது 400 குடும்பங்களுக்கு சொர்ணம் குழுமம் உதவி

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் (ஊழுஏஐனு 19) தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற காரைதீவு சாய்ந்தமருது தமிழ் பேசும்  சுமார் 400 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் சமூக நேயப் பணியினை சொர்ணம் குழுமம்  மேற்கொண்டது. அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பகுதில் ...

மேலும்..

மன்னார் மாவட்டம் கொரோனா தொற்று நோய் அபாயம் குறைந்த மாவட்டமாக இருப்பதால் ஊரடங்குச் சட்டம் தளர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ இலங்கையில் கொனோரா வைரஸ் தொற்று நோய் விடயத்தில் இலங்கையில் அபாயம் குறைந்த மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் காணப்படுவதால் அடுத்த வாரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் ஒன்றாகும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தா.வினோதன் தெரிவித்தார். இது ...

மேலும்..

போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் ...

மேலும்..

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்!! – கோட்டாவுக்கு அநுர கடிதம்  

முடியுமான அளவு விரைவாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் அதேசமயம் அவசியப்பட்டால் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டைக் கூட்டி ஓர் இணக்கமான முடிவை எட்டுவதற்கும் தாங்கள் முன்வர வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இன்று உருவாகியிருக்கும் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 943 பேர் வீடுகளுக்கு

கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 943 பேர் தத்தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த 222 பேர், இன்று அவர்களது ...

மேலும்..

கொரோனா வதந்தி பரப்பிய பெண்ணொருவர் சிக்கினார் – இதுவரை 17 பேர் கைது

கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான தகவல் பரப்பிய பெண்ணொருவரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர். இதுபோன்று பொய்யான தகவல்களைப் பரப்பிய 17 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் சிலரைத் தேடி வருவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும்..

கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் அம்பாறையில் சட்டவிரோத நடவடிக்கை அதிகரிப்பு!!

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி   நிலைய பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் அதன் பின்னர் அச்சட்டம்   அமுலில் உள்ள நிலையிலும் இரு நாட்களாக வியாழக்கிழமை(16) ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணி தொட்டிலடியில்!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே வலிகாமம் பகுதியில்இவர்களின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ...

மேலும்..

யாழில் மதுபானசாலைகளில் இருப்பு கணக்கிடப்பட்டு சீல் வைப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபானசாலைகளைத் திறக்க அனுமதியில்லை ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் அதன்பின்னர் அச்சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இரு நாட்களாக நேற்றும் இன்றும் (வெள்ளிக்கிழமை) மதுவரி திணைக்களத்தினால் ...

மேலும்..

போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் ...

மேலும்..