இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 63 பேர் குணமடைந்துள்ளதுடன், 165 பேர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, இன்று பலாலி தனிமைப்படுத்தலில் உள்ள இருவருக்கு ...

மேலும்..

தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சிலரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு 29 பேர் படுகாயம்!

வரக்காபொலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். வரக்காபொலவில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சிலரை ஏற்றிச் சென்ற கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் ...

மேலும்..

யாழில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா ...

மேலும்..

KDPS இன் 2ம் கட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கை இன்று: மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் செயல் அட்டைகள் பாடசாலை அதிபர்களிடம் கையளிப்பு….

KDPS அமைப்பின் அடுத்த அம்சமாக 2ம் கட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கை ஆக தரம் 10 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் செயல் அட்டைகள் அனைத்தும் இன்று (15) காரைதீவு பிரதேச பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் அயல் ...

மேலும்..

தமபலகாம பிரதேச செயலக பிரிவில் அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா விசேட கொடுப்பனவில் 7370 நபர்களுக்கு 3685000 ரூபா வழங்கப்பட்டுள்ளது…

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ் நிலை காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவுகளில்  திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் 7370 நபர்களுக்கு ரூபா 36850000  நிதி வழங்கப்பட்டுள்ளதாக தம்பலகம பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தெரிவித்தார். இக் கொடுப்பனவுகளில் (10) ...

மேலும்..

மன்னார் மக்கள் கொரோனா அச்சம் கொள்ளாதவகையிலே காற்றாலை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டப் பணிப்பாளர் குழு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை வேலைத் திட்டத்தில் பங்குபற்றுவோரால் இங்குள்ளவர்கள்  கொனோரா தொற்று நோய்க்கு ஆளாகுவார்கள் என்ற அச்சத்தக்கு உள்ளாகாத வகையிலேயே செயல்படுவோம் என தெரிவித்த நிலையிலேயே விஷேட செயலனியின் அனுமதியுடன் இவ் வேலைத்திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கின்றோம் என காற்றாலை திட்டப் பணிப்பாளர் குழு தெரிவித்துள்ளது. கொனோரா தொற்று நோய் அச்சம் ...

மேலும்..

கொழும்பில் கொரோனா பாதிப்பு உச்சம் – 47 பேருக்குத் தொற்று

இலங்கையில் 15 மாவட்டங்களில் 233 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 28 ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருட்டுச்சம்பவம் அதிகரிப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்) ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில், வர்த்தக நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் போன்ற இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் பிரதேச மக்கள் அச்சத்தில் ...

மேலும்..

கல்முனையில் மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை…

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான நிர்ணய விலை தொடர்பாக கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை (15) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், நுகர்வோர் அதிகார சபை ...

மேலும்..

அரிசி வகைகளுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் -நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள்…

பாறுக் ஷிஹான்   அரிசி வகைகளுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டத்தில்   கல்முனை  பிராந்தியத்தில்  ஊரடங்கு ...

மேலும்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மருந்து விசறல்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு கல்முனையில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை(15) முற்பகல் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட கல்முனை சுமத்ராராம விகாரை சூழல் பெரிய சந்தைத் தொகுதி பேருந்து நிலையம் வீட்டுத்திட்டங்களுக்கு ...

மேலும்..

கந்தளாயில் அழுகிய நிலையில் ஏழாயிரம் கிலோ மரக்கறிகள் மீட்பு.

 எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் கந்தளாய் பிரதேச சபையின் ஏற்பாட்டில்  கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ஏழாயிரம் கிலோ மரக்கறி வகைகள் அழுகிய நிலையில் அப்பகுதியிலுள்ள மக்கள் ...

மேலும்..

நிந்தவூர் பகுதியில் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவர் கைது!

பாறுக் ஷிஹான் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய ஒருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம்  சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள கழியோடை  பாலத்தில் சம்மாந்துறை பொலிசாரினால் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட சோதனைச்சாவடியில் புதன்கிழமை(14) அதிகாலை ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற சுமார் 350 குடும்பங்களுக்கு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்களத்தின் ஏட்பாட்டில் சமூக நேயப்பணி….

கொரோனா வைரஸ் (Covid 19) தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற சுமார் 350 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் சமூக நேயப் பணியில் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலய, பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன ...

மேலும்..

சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவர் கைது…

பாறுக் ஷிஹான் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவர் கைது சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய ஒருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம்  சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள கழியோடை  பாலத்தில் ...

மேலும்..