வடக்கில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று!
வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர்களில் 8 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலும் 4 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...
மேலும்..




















