வெளி மாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தவர்கள் தனியைப்படுத்தல்.
வெளி மாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஒன்பது பேர், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் திங்கட்கிழமை (13) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நபர்கள், வெளி மாவட்டங்களில் உள்ள அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று ...
மேலும்..





















