இலங்கை செய்திகள்

வெளி மாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தவர்கள் தனியைப்படுத்தல்.

வெளி மாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஒன்பது பேர், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் திங்கட்கிழமை (13) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நபர்கள், வெளி மாவட்டங்களில் உள்ள அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று ...

மேலும்..

81 மலேசியர்கள் நாடு திரும்ப கொழும்பிற்கு வரும் விசேட விமானம்!

இலங்கையில் சிக்கித் தவிக்கும் 81 மலேசியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்புவர் என பெர்னாமா செய்தி சேவை தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் டத்துக் செரி ஹிஷாமுதீன் துன் ஹுசைன் மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது ...

மேலும்..

ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணம் ...

மேலும்..

சித்திரை புதுவருடகாரைதீவு அரசடி சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் பூசைநிகழ்வு…

சித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு இன்று காரைதீவு அரசடி சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை நிகழ்வுகள்

மேலும்..

பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் போதுமானவையல்ல – ஐக்கிய தேசியக் கட்சி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், பொதுமக்களுக்கு அளித்த ...

மேலும்..

பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழின் சில பகுதிகளில் புத்தாண்டு வழிபாடுகளில் ஈடுபடும் மக்கள்!

புதுவருட தினமான இன்று(செவ்வாய்கிழமை) கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிா்க்குமாறு பொலிஸாா் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர். இந்தநிலையில் யாழ்.நகா் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இன்றைய தினம் காலை நல்லுாா் கந்தசுவாமி ...

மேலும்..

சித்திரவருடப்பிறப்பை முன்னிட்டு மருத்துநீர் வழங்கும் சேவை.

காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபை இணைந்து காரைதீவு பிரதேச பொது மக்களுக்கான மருத்துநீர் வழங்கும் நிகழ்வின் போது.  

மேலும்..

ஊரடங்கு சட்டம் அமுல்- புத்தாண்டு தினத்தில் பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு

புத்தாண்டு தினத்தில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை மத்தியமுகாம் அக்கரைப்பற்று  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  பொலிசார் விசேட அதிரடிப்படை  இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை இரவு  பகலாக முன்னெடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை ...

மேலும்..

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் மிகவும் எளிமையான முறையில் பூசை நடைபெற்றது.

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் மருத்து நீர் வைத்து அபிஷேக பூஜைகள் ஆரம்பமாகி நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையிலும் மக்களின் நலன் கருதி அதனைத்தொடர்ந்து நோய்த் தொற்றில் இருந்து மக்கள் விடுபட ...

மேலும்..

காரைதீவு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க TRAKS ( ரக்ஸ்) அமைப்பின் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி .

காரைதீவு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க TRAKS ( ரக்ஸ்) அமைப்பு ரூபா 550000  UK வாழ் நான்கு நண்பர்களின் ரூபா 170000 அடங்கலாக TRAKS  அமைப்பின் ஸ்தாபகரும் போசகருமான அருளானந்தம் வரதராசாவின் வழிகாட்டலில் இரண்டாம் கட்டமாக பிரதேச செயலாளரினால் தெரிவு ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிணற்றிலிருந்து இரு பிள்ளைகள் சடலமாக மீட்பு – தந்தை கைது.

கிணற்றிலிருந்து இரு பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவமொன்று இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசித்து வந்த சகோதரனும், சகோதரியும்  கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட  (ஆண் 10 வயது , (பெண் 7 வயது) ...

மேலும்..

கனடா செந்தில் குமரன் அமைப்பு 600 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கி வைப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுகின்ற நிலைமையில் தினக்கூலி செய்து தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்திய மக்களிற்கு தமது அன்றாட சீவியத்தை போக்குவதற்கான வழிதெரியாமல் அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலைமையை கருத்தில்கொண்டு கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய ...

மேலும்..

ஜேர்மன் நம்மவர் உணவகத்தால் யாழ்.மக்களுக்கு பாரிய உதவிகள்!

ஜேர்மன் நாட்டில் வாழும் நம்மவர் உணவகத்தால் கைதடி, மீசாலை, கீரிமலை, நகுலேஸ்வரம் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு ''நம்மக்களே நம் உறவுகள்'' என்னும் தொனிப்பொருளில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. https://www.facebook.com/Tamilcnn/videos/861450597655028/?t=0 இந்த உலர் உணவுப் பொதிகள் சுமார் 3 ஆயிரம் ரூபா ...

மேலும்..

கொரோனா தொற்று சந்தேகத்தில் கொழும்பில் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்! – தேசிய வைத்தியசாலையில் சேர்ப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், வெளிநாட்டு வர்த்தகக் கப்பலிலிருந்து கடற்படை வீரர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த கப்பலுக்கு சேவை வழங்கும் உள்நாட்டு நிறுவனமொன்று கொரோனா தொற்றை ஒழிக்கும் தேசிய மத்திய நிலையத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையின் ஊழியர்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு

தற்போது உலகையே பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை பூராகவும் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய சுகாதார சேவைகளை மேற்கொள்ளும் கரைச்சி பிரதேச சபையின் ஊழியர்களுக்கு அவர்களின் சேவையை ஊக்குவிக்கும் முகமாக உலருணவுப் பொருட்கள் ...

மேலும்..