இலங்கை செய்திகள்

கொரோனோ பரிசோதனையை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்- மருத்துவர் காண்டீபன்

கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி ...

மேலும்..

மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 467 ஆனது!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் அறிந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடற்படை வீரர் உயிரிழக்கவில்லை – விபரம் வெளியானது!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடற்படை வீரர் உயிரிழக்கவில்லை என்றும் அவரின் உயிரிழப்பிற்கு எலிக்காச்சல் காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கடற்படை வீரர் நேற்று உயிரிழந்திருந்தார் என்றும் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ...

மேலும்..

சம்மாந்துறை தற்கொலை தாக்குதல் சம்பவம்-சாரா புலஸ்தினியின் மரபணு மீண்டும் பொருந்தவில்லை

கடந்த வருடம் ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்மாந்துறையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை மீண்டும் பொருந்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் ...

மேலும்..

வெலிசறையில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை அதிகாரி திடீர் உயிரிழப்பு!

வெலிசறை கடற்படை முகாமின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அவருக்குக் கொரோனா தொற்றியுள்ளதா என்பதைக் கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது எனவும், அதன்போது அவர் தொற்றுக்குள்ளாகியிருக்கவில்லை ...

மேலும்..

மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர்…!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளது. அதே ...

மேலும்..

பஸ்ஸில் வந்த சக சிப்பாய்க்குக் கொரோனா முல்லையில் 71 சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவச் சிப்பாய்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்தார் . கடந்த 21ஆம் திகதி விடுமுறை நிறைவு செய்து முல்லைத்தீவு ...

மேலும்..

கிளிநொச்சி அழகாபுரி பாடசாலையை விமானப்படையினர் பொறுப்பேற்றனர்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படை முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப் படையினர் தற்காலிகமாக ...

மேலும்..

கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் இலங்கை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவின் கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளார். ஸ்ரீலங்கா விமான சேவையின் விசேட விமானத்தில் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர் . இவ்வாறு திரும்பியவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியா மும்பை நகரில் ...

மேலும்..

மே மாதத்தில் ஓய்வூதிய மற்றும் உதவிக் கொடுப்பனவுகள்!

ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல்லே, “ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகளான சிறப்புத் தேவையுடையோர், ...

மேலும்..

சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி

சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உணவு பெற்றுக் கொள்ளும் வீட்டில், இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் ...

மேலும்..

பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குவைத் தூதுவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார். இதற்கமைய மே மாதம் 30ஆம் திகதி வரை ...

மேலும்..

நாடாளுமன்றத்தை சுற்றி இராணுவம் குவிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரம்..!

நாடாளுமன்ற வளாகத்தினை சுற்றி ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதையும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்கு என்றும் முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு முன்னாள் அமைச்சர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் எழுதிய ...

மேலும்..

தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல்

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நாளைய தினம் குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தபால் அலுவலகங்களை மீள திறப்பது தொடர்பான தகவல்கள் குறித்து விசேட செயலணியை தெளிவுப்படுத்தியுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போது ...

மேலும்..

விசேட போக்குவரத்து முறைமையினை ஏற்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!

ஊரடங்கு தளர்வின் பின்னர் விசேட போக்குவரத்து முறைமையினை ஏற்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், கொழும்பிலுள்ள அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்ற வருகை தருவோருக்காகவே இந்த முறைமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள அரச மற்றும் தனியார் ...

மேலும்..