இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல், இடைத்தங்கல் நிலையங்கள் தொடர்பில் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்!

விஜயரத்தினம் சரவணன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் இடைத்தங்கல் நிலையங்களுக்கும் இடையேயான வித்தியாசங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.என்று முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது தொற்றுள்ளவருடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் தொற்று இருக்க அதிக வாய்ப்புள்ளவர்கள் கவனிக்கப்படுகின்றார்கள். இடைத்தங்கல் ...

மேலும்..

கடற்படையை ஏற்றிச்சென்ற பஸ் மரத்துடன் மோதுண்டது! – 5 சிப்பாய்கள் படுகாயம்

காலி - கொழும்பு பிரதான வீதியில் கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 5 கடற்படை சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். விடுமுறையில் சென்ற கடற்படையினரை ஏற்றிக்கொண்டு கடற்படைத் தலைமையகத்துக்குக் குறித்த பஸ் நேற்றிரவு பயணித்துள்ளது. இதன்போது பஸ் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி ...

மேலும்..

இலங்கையின் நடவடிக்கை கவலையளிக்கின்றது – மனித உரிமைகள் ஆணைக்குழு

கோவிட் -19 தொற்றுநோயால் அவசரகால நிலைகளை அறிவித்த பல நாடுகளில் பொலிஸார் நூறாயிரக்கணக்கான மக்களைக் கைது செய்து அல்லது தடுத்து வைத்து மற்றும் கொலை செய்தமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. கருத்து வேறுபாடுகளை குறைக்கவும், ...

மேலும்..

காரைதீவு காரையடி அம்பாரைப்பிள்ளையார் ஆலய அடிக்கல் நடுவிழா!!

அம்பாறை,காரைதீவு காரையடி அம்பாரைப் பிள்ளையார் ஆலயத்திற்கான அடிக்கல்நடுவிழா ஆலயபரிபாலனசபைத்தலைவர் எம்.மயில்வாகனம் தலைமையில் நேற்று (27) திங்கட்கிழமை நண்பகல் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் கிரியைகள் செய்வதையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச செயளாளர் திரு.S.ஜெகராஜன் , காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ...

மேலும்..

நேற்று மாத்திரம் 1,400 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

ஆயிரத்து 400 பேரிற்கு நேற்று(திங்கட்கிழமை) மாத்திரம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும்..

KDPS இனூடாக  மல்லிகைத்தீவு, திராய்கேணி தமிழ் மக்களுக்கு  E99 பொறியியலாளர்கள் மனித நேயப்பணி…

காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்தின் (KDPS) உதவியுடன் மொறட்டுவ பல்கலைக்கழக பழைய மாணவர்களான 99ஆம் வருட பொறியியலாளர்களின் அனுசரணையில் அம்பாரை மல்லிகைத்தீவைச் சேர்ந்த 94 தமிழ் குடும்பங்களுக்கும், அம்பாரை திராய்கேணியைச் சேர்ந்த 100 தமிழ் குடும்பங்களுக்கும் தலா ரூபா.1000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் KDPS இன் தலைவர் ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியில் செல்ல முடியும் – க.மகேசன்

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளிச்செல்ல முடியும் என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) தேசிய அடையாள அட்டையின் 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் மட்டுமே வெளிவர முடியும் எனவும் ...

மேலும்..

ஒரேநாளில் சுமார் 1,400 பி.சி.ஆர் பரிசோதனைகள்!

கொரோனா வைரஸிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் ஒரேநாளில் சுமார் 1,400 மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த பரிசோதனைகள் நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதேவேளை நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனா வைரஸிற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் ...

மேலும்..

மேலும் 124 இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை..!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து விதிக்கப்பட்டுள்ள பயண தடை காரணமாக இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மேலும் 124 இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் பெங்களூருக்கு ஸ்ரீலங்கா விமான சேவையின் விசேட விமானம் ஒன்று சென்றுள்ளதாக ...

மேலும்..

அபராதம் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

ஊரடங்குச் சட்டம் காரணமாக தபாலகங்கள் திறக்கப்படாததால், செலுத்த முடியாமல் போன மோட்டார் வாகனங்களுக்கான அபராதப் பத்திரங்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர், நிதி அமைச்சின் செயலாளரின் இணக்கப்பாட்டுடன் இந்த சலுகை காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ...

மேலும்..

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று நண்பகலுக்கு முன்னர் கையளிக்குமாறு வலியுறுத்து!

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று(செவ்வாய்கிழமை) பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மாவட்டச் செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம், ராஜகிரிய தேர்தல்கள் செயலகம் என்பவற்றுக்கு கடிதம் மூலமாகவோ அல்லது ...

மேலும்..

நாட்டின் 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. குறித்த பகுதிகளுக்கு இன்று இரவு 8.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு ...

மேலும்..

கட்டுநாயக்க விமானப்படை முகாமின் ஒரு பகுதி முடக்கப்பட்டு 62 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இலங்கை விமானப்படையிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். விமானப்படையின் இசை வாத்தியப் பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் ஒருவருக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக, விமானப்படை ஊடகப் பேச்சாளர் ...

மேலும்..

வவுனியாவில் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனோ தொற்றுக்குள்ளான வவுனியா கடற்படை வீரருடன் தொடர்பினை பேணிய 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது. இந்நிலையில் குறித்த நபருடன் தொடர்புகளை பேணியவர்கள் சுகாதார பிரிவு மற்றும் ...

மேலும்..

கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 866 மில்லியனாக அதிகரிப்பு

நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 866 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. மிஹின்தலை ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய வலகாஹெங்குனு வௌ தம்மரத்ன தேரர் ஒரு மில்லியன் ரூபாவை நிதியத்திற்கு ...

மேலும்..