தனிமைப்படுத்தல், இடைத்தங்கல் நிலையங்கள் தொடர்பில் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்!
விஜயரத்தினம் சரவணன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் இடைத்தங்கல் நிலையங்களுக்கும் இடையேயான வித்தியாசங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.என்று முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது தொற்றுள்ளவருடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் தொற்று இருக்க அதிக வாய்ப்புள்ளவர்கள் கவனிக்கப்படுகின்றார்கள். இடைத்தங்கல் ...
மேலும்..




















