இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு: யாழில் 45 பேருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் ...

மேலும்..

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்: சுகாதார பிரிவினர் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனையின் போது குறித்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கடற்படை வீரர் ...

மேலும்..

மட்டக்களப்பு நகரில் விசேட சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு நகரில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகள் மட்டக்களப்பு தலைமையகப் போக்குவரத்துப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் மற்றும் சுகாதாரத் திணைக்களங்கள் ஊடாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அது தொடர்பாக மக்களை அறிவுறுத்தவும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறுவோருக்கு எதிராக ...

மேலும்..

நட்சத்திர விடுதிகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம்- சிவமோகன் ஆலோசனை

நாட்டில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளின் அறைகளே தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கான உரிய இடங்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஆலோசனை வழங்கியுள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

கருவில் வளர்ந்த 4 மாத சிசுவை மண்ணுக்குள் புதைத்த சம்பவம்- யாழில் ஆணும் பெண்ணும் கைது!

இணுவில்-மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்!

வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா நகரில் இருந்து வேப்பங்குளம் நோக்கிச் சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்ததுடன் இளைஞர் ஒருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து ...

மேலும்..

வடக்கில் மேலும் 53 பேருக்கு பரிசோதனை: எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் பல இடங்களைச் சேர்ந்த 53 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் ...

மேலும்..

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது – வாசுதேவ

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் உலகளாவிய ...

மேலும்..

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது – வாசுதேவ

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் உலகளாவிய ...

மேலும்..

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தியது அரச புலனாய்வு பிரிவு!

நாட்டிற்குள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அரச புலனாய்வு பிரிவினர் தெளிவுபடுத்தியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அரச புலனாய்வு பிரிவின் உயர்அதிகாரிகள் கொரோனா தடுப்பு திட்டம் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் ...

மேலும்..

பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். P C R பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு ...

மேலும்..

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது சமூகத்திற்கு ஆபத்து – மணிவண்ணன்

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது சமூகத்திற்கு பெரும் ஆபத்து என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற ...

மேலும்..

பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை – கமல் குணரத்ன!

பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். முப்படையினருக்காகவும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு அரசாங்க பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தொடர்ச்சியாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு ...

மேலும்..