இலங்கை செய்திகள்

நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 12 பேர் கடற்படையினர்!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளிகளாக நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 12 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மட்டும் 15 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதில் ஏனைய மூன்று பேர் ...

மேலும்..

கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்த இருவரினதும் உடலம், பலத்த குளறுபடிகளையடுத்து களிக்காட்டில் எரியூட்டப்பட்டது.

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த முதியவர்கள் இருவர் 01.05.2020அன்று உயிரிழந்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரின் சடலத்தை  ...

மேலும்..

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலை நீக்கம்

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஒரு கிலோ கிராம் ...

மேலும்..

52 ஆயிரம் பேரில் முதற்கட்டமாக 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்!

மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக கொழும்பில் தங்கியிருந்த வெளிமாவட்ட மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இதன் முதற்கட்டமாக கர்ப்பிணித் தாய்மார், ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்து தேர்தல் ஆணைக்குழு அண்மையில் ...

மேலும்..

தேர்தலை நடத்துவதானால் சட்டங்களில் திருத்தம் தேவை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

 "தற்போதுள்ள நிலைமை சீராகுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றார்கள். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை இனி நடத்துவதானால் தேர்தல் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தேர்தலை நடத்த முடியாது." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த ...

மேலும்..

30 வைத்தியசாலைகளில் 172 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில்

179 பேர் 30 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் குணமடைந்து வீடு ...

மேலும்..

ஊரடங்கு பகுதிகளில் தபால் சேவை இல்லை!

மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அவ்விடங்களிலுள்ள தபால் அலுவலகங்கள் நாளைமறுதினம் திங்கட்கிழமை திறக்கப்பட மாட்டாது என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் அலுவலகங்கள் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, ...

மேலும்..

275 கடற்படையினருக்கு கொரோனாத் தொற்று! – அவர்களின் 21 உறவினர்களும் பாதிப்பு

"வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 275 படையினரும், அவர்களின் 21 உறவினர்களும் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்." - இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 275 ...

மேலும்..

கொரோனாவுக்கு தமிழ் அரசியல் கைதிகளை பலிகொடுத்துவிடாதீர்கள் பிணையிலாவது விடுதலை செய்யுங்கள் வைத்திய கலாநிதி சிவமோகன் வேண்டுகோள்…

கொரோனா தொற்றுக்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது  மிகவும் நெருக்கமான இடங்களின் தமிழ் அரசியல் கைதிகளை வைத்திருப்பது ஆபத்தான விடயமாகும்  எனவே பிணையிலாவது அவர்களை விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

கொழும்பில் சிக்கித் தவித்தவர்களை அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பும் பணி – இன்றிலிருந்து ஆரம்பம்

கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு கொழும்பில் சிக்கித் தவிப்பவர்களை அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பும் பணி இன்றிலிருந்து ஆரம்பமானது. முதல் கட்டமாக களனிப் பகுதியில் இருந்தவர்கள் முறையான சுகாதார பரிசோதனைகளின் பின்னர் அவர்களின் சொந்த இடங்களுக்கு இ.போ.ச. பஸ்களில் ...

மேலும்..

இளம் கலைஞர்களினால் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாடல் காரைதீவிலிருந்து…

கிழக்கிலங்கையில் உள்ள மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரில் அகிலம் போற்றும் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த காரைதீவு எனும் பழந்தழிழ் கிராமத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்பூட்டல் பாடல் ஒன்று காரைதீவைச் சேர்ந்த சர்வேஷ்வரா கலை மன்ற குழுவினரால் " கொரோனா ...

மேலும்..

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 32 பேர் கைது!

மட்டக்களப்பில் ஊரடங்கை மீறியமை மற்றும் கசிப்பு, கஞ்சா, ஹரோயினுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், மட்டக்களப்பு, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வாழைச்சேனை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுகளில் கைதாகியுள்ளனர். ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 21 பேர், கசிப்புடன் ...

மேலும்..

மஹிந்தவின் கூட்டம்: கூட்டமைப்பும் பங்கேற்கும் – மாவை சேனாதிராஜா தெரிவிப்பு…

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அலரிமாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் குழப்பம்  எழுந்துள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பது என்று பேச்சளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. மஹிந்தவின் கூட்டத்தில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

கேப்பாப்பிலவில் உயிரிழந்த வயோதிபர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்றில்லை – இராணுவத் தளபதி தெரிவிப்பு…

இராணுவத் தளபதி தெரிவிப்பு "முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் திடீர் சுகயீனமுற்று நேற்று உயிரிழந்த வயோதிபர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தியுள்ளது." - கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி ...

மேலும்..