இலங்கை செய்திகள்

மேலும் 10 பேர் குணமடைந்தனர் – மொத்த எண்ணிக்கை 172 ஆனது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 690 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 511 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ...

மேலும்..

ஊரடங்கு வேளையில் மணல் கடத்தல்: மூவர் கைது, வாகனங்கள் பறிமுதல்!

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மணல் ஏற்றிவந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கனரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன ...

மேலும்..

கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான விபரம்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கொழும்பில் மட்டும் இதுவரை 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 690 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 172பேர் ...

மேலும்..

குணமடைந்து வெளியேறிய நோயாளிக்கு மீண்டும் கொரோனா..!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 17 ஆம் திகதி குணமடைந்து வெளியேறிய ஜா-எல பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக ஜா-எல ...

மேலும்..

யாழில் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 9 முறைப்பாடுகள்!

யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதியிலிருந்து மே முதலாம் திகதிவரையாக காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் நேற்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்து ...

மேலும்..

வவுனியா கடற்படை வீரரின் குடும்பத்தினருக்கு கொரோனா இல்லை- அறிக்கை வெளியானது

வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தரின் குடும்பத்தினரான 8 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) குறிப்பிடுகையில், “வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் ...

மேலும்..

தேர்தலை கால வரையறையின்றி பிற்போடுங்கள்- தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை!

நாட்டில் உள்ள அச்சுறுத்தலான நிலையில் தேர்தலை கால வரையறையின்றி பிற்போடுங்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். குறித்த கடிதத்தினை இன்று (சனிக்கிழமை) அனுப்பிவைத்துள்ள அவர், நாட்டின் மூத்த பிரஜையாக பல சம்பவங்களை ...

மேலும்..

அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடே புறக்கணிப்பிற்கு காரணம் – சஜித்!

பிரதமரினால் எதிர்வரும் 4ம் திகதி கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அக்கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாட்டேன் என்று ...

மேலும்..

முல்லைத்தீவை அபாய வலயமாக்க முயற்சி- சிவமோகன் குற்றச்சாட்டு!

தனிமைப்படுத்தல் முகாம்களை அமைப்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை அபாய வலயமாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், “முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் சுகயீனம் காரணமாக மாஞ்சோலை ...

மேலும்..

கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டுகளை அறிவிக்க தொலை நகல் இலக்கம் அறிமுகம்

பாறுக் ஷிஹான் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகம்  கடந்த வெள்ளிக்கிழமை(20)  முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடப்பட்டிருந்தது. அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 ...

மேலும்..

“வெளிநாடுகளில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர் தொடர்பில் சரியான வேலைத்திட்டம் தேவை’ – அரசாங்கத்திடம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில், சரியான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு முன்னெடுப்பதோடு, துன்பத்தில் வாழும் பணியாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ...

மேலும்..

அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே கொரோனா பரவக் காரணமாக அமையும் – கஜேந்திரகுமார் எச்சரிக்கை

அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதற்கு காரணமாக அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “கொரோனா வைரஸை பரப்புகின்றதில் இராணுவம் மிக ...

மேலும்..

நெருக்கடி நிலையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலைசெய்ய வேண்டும்- ஜனகன்

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் அதிகரித்துச் செல்லும் இக்கட்டான சூழ்நிலையில், நீதி விசாரணையின்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ...

மேலும்..

வவுனியாவில் மரக்கறி,பழவகை வியாபாரம் தொடர்பாக கமநல அபிவிருத்தி விடுத்துள்ள அறிவிப்பு!

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில்  பொதுமக்கள்  மரக்கறிகளை வீடுகளில் இருந்தபடியே  கொள்வனவு செய்யக்கூடிய வகையில்  உள்ளூர்களில் வீடுகளுக்கு நேரடியாக  மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளுவதற்காக வியாபாரிகள் ஒழுங்குபடுத்தபட்டுள்ளனர். அவர்களது விபரங்கள் அதேபோன்று விவசாயிகளிடம் இருந்து  பிற மாவட்டங்களுக்கு   மரக்கறி பழவகைகளை கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்கானவசதிகளும்ஏற்படுத்தபட்டுள்ளன.பிற ...

மேலும்..

தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமும்,கம்பனிகளும் ஏற்கவேண்டும் – வடிவேல் சுரேஷ்

(க.கிஷாந்தன்)   "எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமும், கம்பனிகளும் ஏற்கவேண்டும்." - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் ...

மேலும்..