இலங்கை செய்திகள்

கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு: மரக்கறிகளை சபை வாயிலில் கொட்டிய வர்த்தகருக்கு ஏற்பட்ட நிலைமை

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகரின் கடை உரிமம் 15ஆம் திகதியிலிருந்து 10 நாட்களிற்கு இரத்துச் செய்த கரைச்சி பிரதேச சபையின் செயற்பாட்டுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கரைச்சி ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் அனுஷ்டிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இதன்போது, மே 18ஆம் திகதி தங்கள் வீடுகளில் மாலை 06.00 மணி தொடக்கம் 07.00 மணி ...

மேலும்..

வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 180 பேர் விடுவிப்பு!

வவுனியா, வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 180 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட 180 பேர் இன்று தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் ...

மேலும்..

மன்னார் பிரதேச சபை அமர்வில் விசேட தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மன்னார் பிரதேச சபையின் அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு நடத்துவது உட்பட விசேட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மன்னார் பிரதேச சபையின் 26 ஆவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) சபையின் தலைவர் சாகுல் ஹமீட் முஹமது முஜாகீர் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், பிரதேசத்தின் பல்வேறு விடயங்கள் ...

மேலும்..

ரிஷாட், ஹக்கீம் அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம் சமூகத்தினரை தூண்டிவிடுகின்றனர் – மொஹமட் முஸம்மில்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடலை மாத்திரம் தகனம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. தகனம் செய்யப்பட்ட உடல்களை கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள ...

மேலும்..

ஜனநாயக மரபினை மீறி வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாது- அடைக்கலநாதன்

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஜனநாயக மரபு மீறலைக்கொண்டு செயற்படுத்துவதை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் கிறிஸ்டி குகராயாவின் 21ஆவது நினைவுதினம் வவுனியாவில் ...

மேலும்..

இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை

தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் ஒற்றுமையை குழப்பும் நோக்கத்தோடும் எம்.ஏ.சுமந்திரனிடம் சிங்கள ஊடகம் கேள்வியைத் தொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் ...

மேலும்..

அம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு!

(பாறுக் ஷிஹான்)   அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (15) மாலை 5 மணியளவில்    திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்பாறை நகரப்பகுதி    காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,மணல்சேனை மற்றும் சம்மாந்துறை ...

மேலும்..

திருமணம் செய்ய உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஜே.எப்.காமிலா பேகம்-எதிர்வரும் நாட்களில் திருமணம் செய்யவுள்ளவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார். ஆனால் மிகுந்த கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். திருமண மண்டபம் அல்லது திருமணம் செய்கின்ற தலங்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொள்ள ...

மேலும்..

  கூட்டமைப்புடன் இணைந்து   பணியாற்றுவதற்குத் தயார் இலங்கைக்கான புதிய தூதர் கோபால் உறுதி; சம்பந்தனுடன் தொலைபேசியில் நேற்று பேச்சு

"இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன்." - இவ்வாறு இலங்கைக்கான புதிய இந்தியத் தூதர் கோபால் பாக்லே வாக்குறுதியளித்தார். இவர் தனது நற்சான்றுப் பத்திரத்தை நேற்றுப் பிற்பகல் ...

மேலும்..

மலையகத்தில் மாற்றத்தினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபகச அவர்களால் தான் ஏற்படுத்த முடியும். நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் மலையகத்தில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் அது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் மூலம் முடியும் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணரமாக தோட்டப்பகுதிகளில் ...

மேலும்..

சலூன்கடைகள் திறப்பதற்கான அனுமதிப் பத்திரம் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியினால் இடம்பெற்றது …

பல நாட்களாக திறக்கப் படாமல் இருந்த சலூன் கடைகளை மீண்டும் திறப்பதற்காக மற்றும் அதன் உரிமையாளர்களு கடைகளை திறப்பதற்கான அனுமதி பத்திரம் தொடர்பாக காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியினால் சலூன் உரிமையாளர்களின் கடைகள் திறப்பது தொடர்பாக கலந்துரையாடல் 15/05/2020 இன்று ...

மேலும்..

இலங்கையில் மேலும் 32 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டனர்

இலங்கையில் மேலும் 32 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மொத்தமாக 477 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டில் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் இன்று கெிளிநொச்சி பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். தமிழரசு ...

மேலும்..

வன்னியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 180 பேர் விடுவிப்பு!

கிளிநொச்சி, முழங்காவில் இராணுவப் பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட 60 பேர் இன்று சொந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் விசேட பேருந்துகளில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர். கொழும்பில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்டு கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள ...

மேலும்..