ராஜித மங்களவுடன் முடிந்துவிடாது_இம்ரான் மஹரூப் முன்னால் எம்.பி…
அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மங்கள சமரவீரவுடன் முடிந்துவிடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். சனிக்கிழமை மாலை (16)கிண்ணியாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து ...
மேலும்..





















