இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 பேர் குணமடைந்தனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரையில் 559 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், இதுவரை 981 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ...

மேலும்..

கொழும்பில் நிர்க்கதியான அம்பாறையை சேர்ந்த 12 பேரை அழைத்து வந்த முன்னாள் எம்.பி வியாளேந்திரன்

பாறுக் ஷிஹான் கொரோனா  வைரஸ் அனர்த்தம் காரணமாக   பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தொழிலுக்காக கொழும்பு சென்று சொந்த இடத்திற்கு  திரும்ப முடியாமல் பரிதவித்த  அம்பாறை  மாவட்டத்தை சேர்ந்த 12  பேர்  மீள அழைத்து  வரப்பட்டனர். கொரோனா  வைரஸ் அனர்த்தம் காரணமாக   ...

மேலும்..

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள்

பாறுக் ஷிஹான் ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள். வீடு வீடாக சென்று திண்ம கழிவு அகற்றுவதற்கான பணத்தை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றமை ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை என கல்முனை மாநகர முதல்வர் ...

மேலும்..

சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை முன்னெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம்

பாறுக் ஷிஹான் சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை  முன்னெடுப்பதன் மூலம் இலங்கையில் முடக்கப்பட்டு இருக்கின்ற  கல்வி நிலைமையை  எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம் என என கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். கல்முனையில் அமைந்துள்ள கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் ...

மேலும்..

மருந்தகங்களில் குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை மூலமாக சீல் வைத்து மூடப்படும்

பாறுக் ஷிஹான்   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ்  64   மருந்தகங்கள் காணப்படுகின்றன.இம்மருந்தகங்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் அனர்த்த காலப்பகுதியில் எமக்கு   பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருக்கின்றன எனவே இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து உரிய ...

மேலும்..

போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் சம்மாந்துறை பொலிஸார் கைது

பாறுக் ஷிஹான் போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர்  திருடிய பொருட்கள் உட்பட போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர். கடந்த 12.4.2020 திகதி அன்று நிந்தவூர் கடற்கரை வீதியில் 58 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போது ...

மேலும்..

சமூக வலைத்தளங்களில் அனர்த்தங்கள் தொடர்பாக பொய்யான வதந்திகள் பரப்புபவர்களுக்கு நடவடிக்கை

பாறுக் ஷிஹான்    சமூக வலைத்தளங்களில் அனர்த்தங்கள் தொடர்பாக  பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் மக்கள் நம்ப வேண்டும் .எனவே  போலி தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் கிணறுகள் வற்றுவதாக வரும் செய்தி தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும்   இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயம் என  அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ...

மேலும்..

இனப்படுகொலை நாளில் எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம் – பீற்றர் இளஞ்செழியன்.

எம் உறவுகளை இறுதி போரில் பௌத்த  சிங்கள பேரினவதிகள்  கொன்று குவித்தது இனப்படுகொலையே தவிர வேறு ஏதும் இல்லை என இலங்கைத் தமிழ் அரசுக்கு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்தேறிய கோரத்தாண்டவம் ...

மேலும்..

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு தடை!

மட்டக்களப்பில் இன்று(திங்கட்கிழமை) காலை நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, கல்லடி, புதுமுகத்துவாரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இன்று காலை 7.30 மணியளவில் குறித்த நிகழ்வு ...

மேலும்..

சி.வி.விக்னேஸ்வரனிற்கு செம்மணியிலும் தடை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில் நடத்துவதற்கு வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் பொலிஸார் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதாக பொலிஸார் தெரிவித்ததால், அதனை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார். இந்தச் ...

மேலும்..

பொலிஸாரின் தடையையும் மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி!

யாழ்.செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, யாழில் ...

மேலும்..

சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் அனுஸ்டிப்பு!

சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் இந்து இளைஞர் பேரவையின் தலைவர் மயூரசர்மாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்ததுடன் நினைவுத்தீபங்களும் ஏற்றி இறந்த ஆத்மாக்களுக்கு பிரார்த்தனை ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்திப்பூஜை வழிபாடுகள்!

தமிழ் விருட்சம் அமைப்பு, கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபை, மற்றும் அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான  ஆத்மா சாந்திப்பூஜை வழிபாடுகள் வுனியா கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்ற ...

மேலும்..

இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் மலர் தூவி அஞ்சலி!

இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தமிழர் தாயகம் முழுவதும் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள ...

மேலும்..