இலங்கை செய்திகள்

கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் சிகை ஒப்பனையாளர் குடும்பங்களுக்கு உலருணவு!

கொரோனா தாக்கத்தால் பல்வேறு தொழில் புரியும் குடும்பங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அந்தவகையில் சிகை ஒப்பனையாளர்களின் குடும்பங்கள் இந்த நோயின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சிகை ஒப்பனையாளர்களின் குடும்பங்களின் விவரங்களை  கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் (TPDF ...

மேலும்..

நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இல்லை – பாதுகாப்பு அமைச்சு

நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு செயலாளர் அறிக்கையொன்றினையும் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். நாட்டின் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் ஓரிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்கள் ...

மேலும்..

சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். முப்படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்தியநிலைய அதிகாரிகள் 24 மணித்தியாலங்களும் தமது பணிகளை நிறைவேற்ற தயார்நிலையில் உள்ளனர். 117 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மும்மொழிகளிலும் முறைபாடுகளை மேற்கொள்ள முடியும். காலநிலை ...

மேலும்..

இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு அமைப்பிற்கும் நாட்டில் இடமிருக்காது – ஜனாதிபதி எச்சரிக்கை

இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு சர்வதேச அமைப்பிற்கும் நாட்டில் இடமிருக்காது என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 11 ஆவது தேசிய நினைவுதின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் சர்வதேச ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

புஙகுடுதீவு சுவிஸ் உறவுகளால் சொந்த மண் உறவுகளுக்கு உதவி!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகள் திரு .திருநாதன் கனகரத்தினம் மற்றும் திரு . கணேஷ் ஐங்கரன் ஆகியோரூடாக வழங்கியிருந்த நிதியுதவியில் ( ரூபாய் 15 இலட்சம் ) புங்குடுதீவு 10 , 11 ,12 ம் வட்டாரங்களில் வாழ்கின்ற 430 குடும்பங்களுக்கு ...

மேலும்..

இலங்கையில் கொரோனா ஆயிரத்தைத் தாண்டியது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 992 இலிருந்து 1020 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 10 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண ...

மேலும்..

தங்கவேலாயுதபுரம் பகுதியில் உள்ள அரசகாணி தொடர்பிலான உண்மைக்கு புறம்பான செய்திகளே சமூக வளைத்தளங்களில் வெளியானது – மு.பா.உ.கோடீஸ்வரன்…

வி.சுகிர்தகுமார்   திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் பகுதியில் உள்ள அரசகாணி தொடர்பிலான செய்திகள் சமூக வளைத்தளங்களிலும் முகநூல்களிலும் வெளியானதை தொடர்ந்து குறித்த பகுதிக்குச் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நிலமை தொடர்பில் நேரில் கண்டறிந்தார்.மேலும் தவறான உண்மைக்கு புறம்பான ...

மேலும்..

தமிழர்களைக் கொன்றுகுவித்துவிட்டு போர் வெற்றிக் கொண்டாட்டமா? அரசிடம் மாவை கேள்வி

சர்வதேசம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியம் பெற்றுள்ள நிலையில் இலங்கையில் போர் வெற்றிக் கொண்டாட்டத்தை ராஜபக்ச அரசு இன்று நடத்துகின்றது. இறுதிப் போரில் தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்துவிட்டு போர் வெற்றி விழாவை நடத்துவது நியாயமா?” இவ்வாறு கேள்வி ...

மேலும்..

வாலிபர் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நிகழ்வு மாவிட்டபுரத்தில்!

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வாலிப முன்னணியால் நேற்று மாவிட்டபுரத்தில் நடத்தப்பட்டது. வாலிப முன்னணி தலைவர் க.பிருந்தாபன் தலைமையில் மாவிட்டபுரத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளை அலுவலகத்தில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வுட்லன்ட் பகுதியில் மண்சரிவு , போக்குவரத்து பாதிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வுட்லன்ட் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இச்சம்பவம் இன்று பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக ஒருவழிப்போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதனால் பல இடங்களில் மண்சரிவு ...

மேலும்..

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை ஒத்திவைப்பு

பொதுத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு காரைதீவு சபையில் இரு நிமிட மௌன அஞ்சலி…

பாறுக் ஷிஹான்  முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு சபையில் இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது காரைதீவு பிரதேச சபையின் 27வது மாதாந்த அமர்வு சபையின்   தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில்   செவ்வாய்கிழமை(19)  காலை 10 மணியளவில் சபையின் கூட்ட மண்டபத்தில் ...

மேலும்..

கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் மஹிந்த சமரசிங்க!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக களுத்துறை மாவட்டத்தில் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட சமரசிங்க வேட்பு மனுக்களை சமர்ப்பித்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா ...

மேலும்..

இரத்தினபுரியில் மண்சரிவு: இரண்டு பேர் பரிதாபச் சாவு – வெள்ள அபாயத்தால் மக்கள் இடம்பெயா்வு…

இரத்தினபுரியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் புதையுண்டு பெண்ணொருவரும் குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மாலினி லோகுபோதகம தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல பகுதியில் ஒரு பெண்ணும், அலுகால பகுதியில் ஒரு குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களு கங்கை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ...

மேலும்..