இலங்கை செய்திகள்

கிழக்கிலுள்ள சிங்களவர்கள் வெளியேற்றம்?

கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையினத்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் ...

மேலும்..

துப்பாக்கி சூட்டுக்குள்ளாகி உயிருக்கு போராடும் யானையைக் காவல் காக்கின்றது குட்டி யானை!

வெலிகந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மைத்திரிகம பிரதேசத்தில் யானை ஒன்று இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்,  பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தாய் யானையை குட்டியானை அருகில் இருந்து காவல் காத்து ...

மேலும்..

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா எனச் சந்தேகம்! எழுகின்றது என்கிறார் துரைராசா ரவிகரன்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தை சனிக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு ...

மேலும்..

வருடாந்த வனவிலங்கு புகைப்படக் கண்காட்சி!

வருடாந்த வனவிலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் வனவிலங்கு கலை கண்காட்சி இடம்பெற்றது. இலங்கையின் இளம் விலங்கியல் நிபுணர்கள்  சங்கத்தால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஆரம்பமான குறித்த கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்றது. தேசிய அருங்காட்சியகத்தில் இடம்பெறும் இந்தக் கண்காட்சியை காலை 9 மணி முதல் ...

மேலும்..

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய சுறா முல்லைத்தீவு கடற்கரையில்

முல்லைத்தீவு - அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சுறா ஒன்று சனிக்கிழமை கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் 15 அடி நீளமுடைய சுறா ஒன்றே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்கரையில் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் ...

மேலும்..

அடுத்த ஆண்டும் ரணில் ஜனாதிபதியாக வேண்டும் ரவி கருணாநாயக்க தெரிவிப்பு

ஜக்கிய தேசிய கட்சியின் விசேட பொது மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய உலகை எதிர்கொண்டு எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் குறித்த மாநாடு ...

மேலும்..

அரசாங்கத்திடம் நிலையானதொரு பொருளாதாரக் கொள்கையில்லை! சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கத்திடம் நிலையான பொருளாதாரக் கொள்கையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். தர்மபுரத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை ...

மேலும்..

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நாவிடம் விளக்கம்

மலையக மக்கள் எதிர்நோக்கியுள்ள உரிமை ரீதியான பிரச்சினைகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், உழைப்பு சுரண்டல்கள் மற்றும் மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ...

மேலும்..

இஸ்ரேல், பாலஸ்தீன் மோதல் இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படுத்தலாம் நாமல் ராஜபக்ஷ

காஸாவில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அதனால் இது தொடர்பில் பாராளுமன்றமும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ...

மேலும்..

பயங்கரதவாதம் என்ற பெயரில் கஸாவில் இனப்படுகொலையே இடம்பெறுகிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தை கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது பயங்காரதவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே அங்கு நடக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - ...

மேலும்..

மேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்கள்?

மேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரண்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் p சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். குறித்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ...

மேலும்..

உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் இலங்கையர்களும் உள்ளடக்கம்

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டோரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களான பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன், கலாநிதி ரி.மதனரஞ்சன் ...

மேலும்..

பீடி கைத்தொழிலை முறையாக நடத்துவதற்கு யோசனை

நாட்டில் பீடி கைத்தொழிலை முறையாக நடத்துவதற்கு புதிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்று அதற்கான கொள்கை ...

மேலும்..

பாலஸ்தீனை அங்கீகரிக்க வேண்டும் என நினைப்பது போல் இலங்கையிலும் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சிவேண்டும்! மனோ கணேசன் வலியுறுத்து

பலஸ்தீனத்திற்கு அனுதாபம் தெரிவித்து எப்படி அந்த நாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதேபோன்று இலங்கையிலும் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன ...

மேலும்..

மூத்த நடன கலைஞர் ரஜினி செல்வநாயகம் காலமானார்!

இலங்கையின் மூத்த பாரம்பரிய நடன கலைஞர் ரஜினி செல்வநாயகம் வெள்ளிக்கிழமை காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 71 வயதாகும். ரஜினி செல்வநாயகம் கலாசூரி மற்றும் கலா கீர்த்தி ஆகிய  விருதுகளை பெற்றுள்ளார். அவர் ஒரு புகழ்பெற்ற நடன ஆசிரியை ஆவார், அவர் இலங்கை நடனக் ...

மேலும்..