இலங்கை செய்திகள்

உலக வரைபடத்திலிருந்து பலஸ்தீனத்தை   நீக்கவே இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு! ராஜித தெரிவிப்பு

புட்டினுக்கு எதிராக யுத்தம் செய்ய அஞ்சிய அமெரிக்கா ஹமாஸுக்கு எதிராக யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருவது பலஸ்தீனத்தை முழுமையாக உலக வரைபடத்தில் இருந்து நீக்கும் நோக்கத்திலேயே ஆகும் என ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

கிளிநொச்சி இராணுவத்தின் பூங்காவில் சமூகவிரோதச் செயற்பாடுகள் அதிகரிப்பு! நேரில் சென்று பார்வையிட்டார் அரச அதிபர்

கிளிநொச்சி நகரத்தில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பூங்காவில் பல்வேறு சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என பல்வேறு தரப்பினரும் வைத்த கோரிக்கை அமைவாக மாவட்ட அரச அதிபர் குறித்த இடத்தை சென்று பார்வையிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்தி ...

மேலும்..

புத்தர்சிலை வைக்கப்பட்ட பெட்டியை சேதப்படுத்தியவர் கந்தளாயில் கைது!

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டிகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து இரும்பு ...

மேலும்..

சமாதானமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க ஐ.நா. அமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்! இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கோரிக்கை

பலஸ்தீனத்தில் இடம்பெறும் பேரழிவை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு சமாதானமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க  ஐக்கிய நாடுகள் அமைப்பு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான ...

மேலும்..

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பொறியியலாளர்களின் வகிபாகம் இன்றியமையாதது என்கிறார் பிரதமர் தினேஸ்!

இலங்கை பொறியியலாளர்கள் அமைப்பால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் 'டெக்னோ - 2023 கண்காட்சி' பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தொழில்நுட்ப பதில் அமைச்சர் கனக ஹேரத் ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. பல்துறைசார் நிபுணர்கள், வணிகங்களின் தலைவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ...

மேலும்..

முதன் முறையாக ஆதிவாசிகள் யாழிற்கு விஜயம் செய்தார்கள்!

  வரலாற்றில் முதன்முறையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ அவரின் தலைமையிலான 60 பேரைக் கொண்ட ஆதிவாசிகள் குழுவினரே நாளையும், நாளை மறுதினமும் (21,22) யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் யாழில் ...

மேலும்..

புயலால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு யாழில் வலைகள் வழங்கி வைப்பு!

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தால் யாழில் நண்டு வலைகள் வழங்கப்பட்டன. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் ...

மேலும்..

விற்பனை நிலையத்தில் நச்சு புகை: 10 பேர் வைத்தியசாலையில் சேர்ப்பு!

தலவாக்கலை பிரதேசத்தில் நச்சு புகையை சுவாசித்ததன் காரணமாக 09 பெண்களும் ஓர் ஆணும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடையவர்களே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை மாலை தலவாக்கலை நகரிலுள்ள ஆடை மற்றும் அலங்காரப் பொருள்கள் விற்பனை நிலையமொன்றின் ஊழியர்கள் ...

மேலும்..

யாழ். மாவட்ட வலைப் பந்தாட்ட வெற்றியாளர்களுக்கு கௌரவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டசெயலக அணி சார்பாக பங்குபற்றி வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிpழமை இடம்பெற்றது. இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட சங்கத்தால் பதுளை மாவட்டம் பண்டாரவளையில் நடத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட சுழற்சி முறை மற்றும் ...

மேலும்..

யாழ். மாவட்ட வலைப் பந்தாட்ட வெற்றியாளர்களுக்கு கௌரவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டசெயலக அணி சார்பாக பங்குபற்றி வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிpழமை இடம்பெற்றது. இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட சங்கத்தால் பதுளை மாவட்டம் பண்டாரவளையில் நடத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட சுழற்சி முறை மற்றும் ...

மேலும்..

அரசியல் தந்திரங்கள் வேண்டாம் பேச்சு ஒன்றே போதுமானதாம்! டக்ளஸ் கருத்து

ஆயுதப் போராளியாக ஒருகாலத்தில் செயற்பட்ட தான் பேச்சுகள் மூலமே தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்பதைப் புரிந்துகொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு செயற்பட்டு வருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சீனாவில் இடம்பெற்ற கடல்சார் ஒத்துழைப்பிற்கான கருப்பொருள் எனும் தொணிப் பொருளில் ...

மேலும்..

ஜனநாயகம் வேண்டும் என்று விரும்பும் சிலர் இங்கு அதனை மதிப்பதில்லை!  சுரேன் ராகவன் சாடல்

சர்வதேச மட்டத்திற்கு வெளியே ஜனநாயகம் வேண்டும் என்று விரும்பும் சிலர் இங்கு அதனை மதிப்பதில்லை என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் அல்லது இஸ்லாமிய அல்லது இஸ்ரேலிய ...

மேலும்..

இலங்கையின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்

இலங்கையின் பிரபல வர்த்தகர் தேசபந்து லலித் கொத்தலாவல தனது 84 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை (21)  காலமானார். அவர் செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவரும், செலிங்கோ கன்சோலிடேட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ...

மேலும்..

டயனா கமகே கூறியமை பொய்க்குற்றச்சாட்டு காணொளியும் உள்ளது என்கிறார் லக்ஷ்மன்

டயனா கமகேவல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையற்றது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - நாம் சபையில் இல்லாதபோது, டயனா கமகேவால், எமது உறுப்பினர் மீது குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நாம் சபாநாயகரை சந்தித்தோம். காணொளியையும் காண்பித்துள்ளோம். இதன்போது, ...

மேலும்..

இலங்கையில் நடந்ததும், பாலஸ்தீனத்தில் நடப்பதும் ஒன்றுதான் என்கிறார் சுமந்திரன்

'இலங்கையில் நடந்த போரும், தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்றுவரும் போரும் ஒன்றுதான்' என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்று வரும் போர் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...

மேலும்..