இலங்கை செய்திகள்

பொலிஸாருக்கு துபாயில் இருந்து உயிர் அச்சுறுத்தல் : சாமர சம்பத்!

பொலிஸ் விளக்கமறியலில் இருந்த கடந்த சில வருடங்களில் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளதாக எதிரணி பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். பொலிஸ்மா அதிபரின் பதவி காலம் நீடிப்பு குறித்து இன்று நாடாளுமன்றில் கருத்து முன்வைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய ...

மேலும்..

போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மைத்திரி

இராணுவ பலத்தாலும் பொருளாதார ரீதியாகவும் பலம் வாய்ந்த இஸ்ரேல், இந்த போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்தத் தாக்குதலை ஆதரிக்கப் ...

மேலும்..

அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல்? : அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் பணிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து இன்று தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இந்த சர்ச்சை ...

மேலும்..

மீண்டும் கை வைத்தால் இன முரண்பாடு தோற்றம் பெறும் : சரத் வீரசேகர எச்சரிக்கை!

விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்ட திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பகுதி, நாட்டில் ...

மேலும்..

பெண்களினால் ஆண்களின் உரிமைகள் பாதிப்பு : டயானா கமகே விவகாரம் குறித்து ரோஹண பண்டார கருத்து!

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார். து குறித்து குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா சபையில் விளக்கமளித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “நான் தாக்குதல் ...

மேலும்..

மதுபான போத்தல் போலிஸ்டிக்கர் மோசடி: பல பில்லியன் ரூபா அரச வருவாய் இழப்பு! விஜித ஹேரத் சுட்டிக்காட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்தி நடுத்தர மக்களைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கம், ஊழல் ஒழிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.அரசாங்கத்துக்கு சார்பான மதுபான உற்பத்தி நிறுவனத்தின் போலி ஸ்டிக்கர் மோசடியால் பல பில்லியன் ரூபா வருமானத்தை அரசு இழந்துள்ளது  என மக்கள் ...

மேலும்..

ஊடகங்களில் வெளியாகும் எதிர்மறையான செய்தி: விசாரணைசெய்யும் அதிகாரம் சபாநாயகருக்குண்டு! பிரதமர் தினேஷ் சுட்டிக்காட்டு

சபா பீடத்திலிருந்து சபாநாயகர் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தொடர்பில் எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தால் அது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அதனை சரி செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். போதைப் பொருளோடு சம்பந்தப்பட்ட ஒருவரை பாதுகாப்பதற்காகவே அரசமைப்பு ...

மேலும்..

தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பாக அமையும்! எஸ்.பி.திசாநாயக்க தெரிவிப்பு

நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை மேலும் அதிகரிப்பது  நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பாக அமையும்  என முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது அரசாங்கத்தில் கொள்கையா? என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. எழுப்பிய  கேள்வி ...

மேலும்..

ஜூலை மாதத்துக்கு பின்னர் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு

குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வழங்கப்படும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதத்துக்கு பின்னர் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. ஆகவே நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் ...

மேலும்..

சினோபெக்கால் பெற்றோலியத்துக்கு 40 மில்லியன் டொலர்கள் சேமிப்hம்! டி.வி.சாகன தகவல்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களால் இலங்கையில் எரிபொருள் இறக்குமதி செயற்பாடுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விலை சூத்திரத்துக்கமைய விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், 2024 ஜூன் வரை எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சாகன ...

மேலும்..

4 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் 100 கோடி ரூபா கோருகிறார் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர!

பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் 100 கோடி ரூபா கோரி ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர,  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவால் அனுப்பி ...

மேலும்..

நாட்டின் சுகாதாரத்துறை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாடாளுமன்றில் உடன்படிக்கை! சன்ன ஜயசுமண தெரிவிப்பு

நாட்டில் நிலவும் சுகாதாரத் துறை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாட அரச ...

மேலும்..

அமைச்சர் கெஹலியவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கண்டி மேல் நீதிமன்றத்தில் டிசெம்பர் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு கண்டி மேல் நீதிமன்ற நீதிவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார். 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது நாவலப்பிட்டிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு ...

மேலும்..

இந்தியக் கடற்படையினரின் அதி நவீன இலகுரக ஹெலிகொப்டர் இலங்கையில்!

இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கும், ஹெலிகொப்டர் தாங்கி கப்பல்களின் நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகளுக்காக இந்தியக் கடற்படையின் அதி நவீன இலகு ரக ஹெலிகொப்டர் 2023 ஒக்ரோபர் 19 ஆம் திகதி கட்டுநாயக்காவிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை ...

மேலும்..

ஒரே இலக்கம் கொண்ட 5000 ரூபா பெறுமதியான ஐந்து போலிநாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

ஒரே  இலக்கத்தைக் கொண்ட 5000 ரூபா பெறுமதியான  5 போலி  நாணயத்தாள்களுடன் ஒருவர் கதிர்காமம்  பிரதேசத்தில்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தெபரவௌ கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த வருடம் இரண்டு ...

மேலும்..