பொலிஸாருக்கு துபாயில் இருந்து உயிர் அச்சுறுத்தல் : சாமர சம்பத்!
பொலிஸ் விளக்கமறியலில் இருந்த கடந்த சில வருடங்களில் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளதாக எதிரணி பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். பொலிஸ்மா அதிபரின் பதவி காலம் நீடிப்பு குறித்து இன்று நாடாளுமன்றில் கருத்து முன்வைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய ...
மேலும்..





















