விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரளிக்கவேண்டும்: வழக்கிலிருந்த விடுவிக்கப்பட்டார் விஜயகலா மகேஸ்வரன்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரளிக்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்ததாகக் கூறப்பட்டு அவர் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் ...
மேலும்..





















