இலங்கை செய்திகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரளிக்கவேண்டும்: வழக்கிலிருந்த விடுவிக்கப்பட்டார் விஜயகலா மகேஸ்வரன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு  புத்துயிரளிக்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்ததாகக் கூறப்பட்டு அவர் மீது தொடரப்பட்ட  வழக்கிலிருந்து அவரை விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் ...

மேலும்..

சீனாவின் திட்டங்களிற்கு ஆதரவளிக்கின்றாரா பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன்? வெடித்தது புதிய சர்ச்சை

இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடனான திட்டங்கள்; இந்தோ பசுபிக்கில் சீனா ஆழமாக காலடி பதிப்பதற்கு உதவலாம் என்ற  கரிசனைகளுக்கு மத்தியில் இலங்கையில் சீனா நிதியுதவி உடனான துறைமுகநகரத்தை ஊக்குவித்தமைக்காக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். கொழும்பு துறைமுகநகரத்துக்கு விஜயம் ...

மேலும்..

ஜானகவுக்கு அச்சுறுத்தல்: விசாரணைகள் சி.ஐ.டி.யிடம்!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளர். மேல் மாகாணத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகள் ...

மேலும்..

பதுளை – மொரஹெல விபத்து – ஒருவர் உயிரிழப்பு 18 பேர் காயம்!

பதுளை – மொரஹெல வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார். அதற்கமைய உல்பாத ஹண்டி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ்சுமே மோதி ...

மேலும்..

கஜன் மற்றும் சுலக்சனின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல்…

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலை மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று பல்கலைகழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைகழக வளாகத்தில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில், உயிரிழந்த மாணவர்களின் உருவ படத்திற்கு, பல்கலை மாணவர்கள் மலர் மாலை அணிவித்து, ...

மேலும்..

தமிழக கடற்தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் துன்பியல் நிகழ்வு!

தமிழக கடற்தொழிலாளர்கள் கடலில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் ஒரு துன்பியல் நிகழ்வு என வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் க.சுப்பிரமணியம் தெரிவித்தார். தமிழக கடற்தொழிலாளர்கள் மீது ...

மேலும்..

ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று  அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ...

மேலும்..

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரதீவன் ‘ அச்சுறுத்தலுக்குள்ளானமை கண்டிக்கத்தக்கது!  சிறிதரன் கடும் விசனம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழரின் உரிமைகள்,தமிழ் தேசம் தொடர்பில் குரல் கொடுக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். மனித உரிமைகள் செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகின்றமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என ...

மேலும்..

காலநிலைக்கு ஏற்ற விவசாயத்தை நோக்கிய அவசர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுப்பு!

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் ஆகியன இணைந்து இலங்கையில் நிலைபேறான மற்றும் காலநிலைக்கு ஏற்ற விவசாயத்தை நோக்கிய அவசர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்து உலக ...

மேலும்..

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் மூலம் இழைக்கப்பட்ட நிதியை மீளப் பெறுவது சாத்தியமற்றது! லசந்த அழகியவண்ண தெரிவிப்பு

தகவல் தொழில்நுட்பத்தை உபயோகித்து நிறுவனங்கள் இணைந்த தரவுத் தொகுதியை செயற்படுத்தினால் மாத்திரமே அரச நிறுவனங்களின் ஊழல் மோசடிகளை நிறுத்த முடியும், அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மூலம் இழக்கப்பட்டுள்ள நிதியை மீண்டும் பெற்றுக் கொள்வது சாத்தியமற்றது என கோபா குழுவின் தலைவர் ...

மேலும்..

இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வியாபாரிகளை மிரட்டுகின்றனர்! செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. குற்றச்சாட்டு

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கேட்டு இடம்பெறவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல முழு நாட்டையும் மீட்க பழைய பகைமைகளை மறந்து வாருங்கள்! எல்லே குணவங்ச தேரர் அழைப்பு

நாம் வழங்கிய அதிகாரத்தை கைம்மாற்றியுள்ளனர். இழந்த சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் போராட வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல. முழு நாட்டையும் மீட்பதற்கு வாருங்கள். பழைய பகைகளை மறந்து இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்காக அனைவரும் இணைய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் ...

மேலும்..

இலங்கைத் தமிழர்’ என வலியுறுத்தும் சுற்று நிரூபம் எமது இன அடையாளத்தை அழிக்கும் செயற்பாடே!  அமைச்சர் ஜீவன் அதிருப்தி

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை 'இலங்கைத் தமிழர்' என அடையாளப்படுத்துவதற்கு முற்படுவதானது எமது மக்களின் இன அடையாளத்தை அழித்தொழிக்கும் செயற்பாட்டு முயற்சியாகும். எனவே, பதிவாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தையும் அவரது இச்செயற்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ...

மேலும்..

மதுபானசாலை அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா, சலங்கந்தை  - ஒட்டரி  பிரிவில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள், ஊர் மக்கள் இணைந்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய், வேண்டாம், வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் ...

மேலும்..

8 மாதங்களில் 21 முச்சக்கரவண்டிகளைத் திருடி விற்று பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர் தெமட்டகொடையில் கைது

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முச்சக்கரவண்டிகளைத் திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பெண்களுடன் செலவிட்ட ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் 8 மாதங்களில் சுமார் ...

மேலும்..