இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா காலமானார் !

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா தனது 75 ஆவது வயதில் திங்கட்கிழமை (16) காலமானார். 4 பிள்ளைகளின் தந்தையான விக்டர் பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (16) பிற்பகல் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 2006 ...

மேலும்..

94 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் தலைமன்னாரில் மீட்பு

கடற்படையினரால் தலைமன்னார் - உருமலை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (16) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் 4 கிலோ கிராமுக்கும் அதிக ஐஸ் போதைப்பொருள், 1 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோ கிராமுக்கும் அதிக ஹசீஸ் போதைப்பொருள் ...

மேலும்..

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்!

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் ராகம பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன. குறித்த ஆறு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா உறுதிப்படுத்தியுள்ளளார். இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண்  குழந்தைகள் ...

மேலும்..

ஜானக ரத்நாயக்கவை கொலை செய்வதைத் தவிர்க்க 15 லட்சம் ரூபாஇகப்பமாக கோரிய புளூமண்டல் சங்கா!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான கோடீஸ்வரர் ஜானக ரத்நாயக்கவை கொலை செய்வதைத் தவிர்ப்பதற்காக திட்டமிட்ட குற்றக் குழு  ஒன்று 15 லட்சம் ரூபாவை கப்பமாக கோரியமை தொடர்பில்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கொழும்பு பிரதேசத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமலிருப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை தோற்கடிப்போம் – திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டிலுள்ள உண்மையான பிரச்சினைகளை மறைப்பதற்காக தேர்தல்கள் தொடர்பான செய்திகளை அரசாங்கம் சமூகமயப்படுத்திக் கொண்டிருக்கிறது. மறுபுறம் அடுத்த வருடம் உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமலிருப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளை முறியடித்து நாம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என ஐக்கிய மக்கள் ...

மேலும்..

அலி சாஹிர் மௌலானா எம்பியாக சத்தியப் பிரமாணம்: ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவிப்பு!

நஸீர் அஹமட்டின் வெற்றிடத்துக்கு  நியமிக்கப்பட்ட  அலி சாஹிர் மௌலானா இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் எதிரணியின் ...

மேலும்..

மலையக சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் தேர்தலுக்கு வரும் போலிகளை நம்ப முடியாது! ராமேஷ்வரன் எச்சரிக்கை

''மலையகத்தில் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் வாதிகள் தடையாக உள்ளனர் என ஒருவர் (முத்தையா முரளிதரன்) கூறியுள்ளார். அவரை வரவேண்டாம் என சொன்னது யார்? மக்களுக்கு சேவை செய்ய முன்வாருங்கள், நாங்களே மாலைபோட்டு வரவேற்பளிக்கின்றோம்.'' - என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

நாட்டில் இஸ்லாமிய இனவாத தீவிரவாத அலையை முஸ்லிம் அரசியல்வாதிகள் கட்டியெழுப்ப முயற்சிப்பு!  டானிஷ் அலி சாடல்

தற்போது காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் மோதல்கள் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றன. இவ்வாறான நிலையில் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்த நாட்டில் இஸ்லாமிய இனவாத மற்றும் தீவிரவாத அலையை கட்டியெழுப்ப முற்படுவதை ...

மேலும்..

பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டிணைவினூடாக பரந்துபட்ட பொருளாதாரச் சந்தைக்குள் பிரவேசிக்கலாம்! ஜனாதிபதி ரணில் வியூகம்

பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டிணைவில் இணைவதன் மூலம் இலங்கையால் மிகப்பெரும் பொருளாதார சந்தைக்குள் பிரவேசிக்க முடியும் எனவும், இதனூடாக சீனாவுடன் மாத்திரமன்றி, ஏனைய பல நாடுகளுடனான பொருளாதாரத் தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சீன அரச தொலைக்காட்சி ...

மேலும்..

பொதுக்கொள்கையுடன் ஒன்றிணைய வேண்டும்! எதிர்க்கட்சிகளுக்கு பீரிஸ் அறைகூவல்

நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாகக் குறிப்பிட்டுக் கொண்டு 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசாங்கம் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தை திருத்தம் ...

மேலும்..

போராட்டங்களை தோற்றுவிக்க ஜே.வி.பி. முயற்சி மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமாம்!  மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை

விடுதலை புலிகளுக்கு இணையான பயங்கரவாத அமைப்பாகவே மக்கள் விடுதலை முன்னணி நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தியது.நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மக்களை குழப்பி மீண்டும் போராட்டத்தை தோற்றுவிக்க மக்கள் விடுதலை முன்னணியினர் முயற்சிக்கின்றனர். மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

பாலஸ்தீனம் தொடர்பில் தவறான சித்திரிப்புகள்: மத்திய கிழக்கு தொழிலாளர்கள் பாதிப்படைவு! எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டு

பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தத்தை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் இலங்கையில் பாலஸ்தீனம் குறித்து தவறான சித்திரிப்புகளை  சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்கள்;.இவ்வாறான செயற்பாடுகள் தீவிரமடைந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பல்லாயிரம் இலங்கை பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் ...

மேலும்..

கடன் மறுசீரமைப்புக்குச் சீனா இணக்கம் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை! என்கிறார் பாலித ரங்கே பண்டார

சீனாவின் எக்சிம் வங்கி 4.1 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதன் மூலம் நாட்டின் பாகேக்கை சிறந்த நிலைக்கு உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டிருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார ...

மேலும்..

யாழில் பிறந்தநாள் கொண்டாடிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்ய உத்தரவு!

யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.மத்திய பஸ் நிலையத்துக்கு 50 இற்கும் மேற்பட்ட ...

மேலும்..

நோயாளி ஓவியம் வரைய மூளையில் சத்திரசிகிச்சை! அனுராதபுரம் வைத்தியசாலையில் சாதனை

நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் மூளைகட்டியை பிரித்தெடுக்கும் ஒருவகை சத்திரசிகிச்சையை 'விழித்திருக்கும் கிரானியோட்டமி' அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் மேற்கொண்டனர். நோயாளி சுயநினைவுடன் உள்ளவேளை மேற்கொள்ளப்படும்  என்ற சத்திரசிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை நோயாளிகள் சுயநினைவுடன் இருக்கும்போது மேற்கொள்ளமுடியும். குறிப்பிட்ட ...

மேலும்..